npc2018z

COVID 19 காலத்தைத் தொடர்ந்து தொழில்வாய்ப்பை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு – கிளிநொச்சி

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 2020.05.19 […]

COVID 19 காலத்தைத் தொடர்ந்து தொழில்வாய்ப்பை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு – கிளிநொச்சி Read More »

COVID 19 காலத்தைத் தொடர்ந்து தொழில்வாய்ப்பை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு – முல்லைத்தீவு

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 2020.05.15

COVID 19 காலத்தைத் தொடர்ந்து தொழில்வாய்ப்பை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு – முல்லைத்தீவு Read More »

மேலதிக உணவுப் பயிர்களின் உற்பத்தியை ஊக்குவிப்புத்திட்டம் : மாகாண விவசாயத் திணைக்களம் – வடமாகாணம்

மாகாண விவசாயத் திணைக்களம் – வடமாகாணம் மேலதிக உணவுப் பயிர்களின் உற்பத்தியை ஊக்குவிப்புத்திட்டம்  சுற்றுநிருபம்

மேலதிக உணவுப் பயிர்களின் உற்பத்தியை ஊக்குவிப்புத்திட்டம் : மாகாண விவசாயத் திணைக்களம் – வடமாகாணம் Read More »

COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு -வவுனியா

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 2020.05.14

COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு -வவுனியா Read More »

கொவிட் – 19 (COVID – 19) நெருக்கடி நிலையின் போது கூட்டுறவு துறையின்  உன்னத சேவை

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கூட்டுறவுத் துறைக்கென சிறப்பான ஓர் இடம் உண்டு. கடந்த காலங்களில் பல்வேறு அனர்த்தங்கள் மற்றும் நெருக்கடியான நிலைமைகளின் போது கூட்டுறவுச் சங்கங்கள் தமது அங்கத்தவர்களுக்கு மட்டுமன்றி முழு மக்களுக்குமே மிகவும் சிறப்பாக சேவையாற்றி வந்துள்ளன. அந்தவகையில் நாட்டின்  கொவிட் – 19 (COVID–19) நெருக்கடியான நிலையின் போதும் கூட்டுறவுத்துறை அனைத்து மக்களுக்கும் அளப்பெரும் சேவையாற்றியுள்ளது. கொவிட்-19 (COVID-19) நெருக்கடி காரணமாக முழுநாடுமே முடக்கப்பட்ட போது வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய

கொவிட் – 19 (COVID – 19) நெருக்கடி நிலையின் போது கூட்டுறவு துறையின்  உன்னத சேவை Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகம் 2020இல் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்படும் CSIAP திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகம் 2020இல் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகமாக உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டம் (CSIAP) கொரோனா வைரஸ் அனர்த்த நிலைமை காரணமாக அனைத்து நாடுகளினதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக இலங்கையினால் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திப்பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன. இதன் காரணமாக எதிர்காலத்தில் விவசாய உற்பத்திகளிற்குத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் இவற்றின் விலைகளும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகம் 2020இல் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்படும் CSIAP திட்டம் Read More »

கறிமிளகாயில் இருந்து உப்பு கறிமிளகாய் வற்றல் செய்து பெறுமதி சேர்த்து இலாபம் பெறுவோம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிப்பயிர்களில் ஒன்றாக கறிமிளகாய் காணப்படுகிறது. தீவகப்பிரதேசங்களில் ஜப்பசி கார்த்திகை மாதங்களில்; கறிமிளகாய் பயிர் கூடுதலான விஸ்தீரணத்தில் பயிரிடப்படுகிறது. வேலணை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் 12ஹெக்ரயர் விஸ்தீரணத்தில் கறிமிளகாய் பயிர்ச் செய்கை இடம்பெறுகிறது. கறிமிளகாய் செய்கையின் போது முதல் 6 தடவைக்கான அறுவடை மார்கழி, தை, மற்றும் மாசி மாதங்களில் இடம்பெறுகிறது. இக் கறிமிளகாய் ஒரு கிலோ ரூபா 200/= தொடக்கம் ரூபா 300/= வரையான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் 6

கறிமிளகாயில் இருந்து உப்பு கறிமிளகாய் வற்றல் செய்து பெறுமதி சேர்த்து இலாபம் பெறுவோம் Read More »

Education Activities during COVID 19 up to 12th May 2020

Schools have been closed inevitably due to the Corona Pandemic. In order to rectify problems regarding academic measures, it has been directed by the Government for the schools to be closed. The Northern Provincial Education Department has taken the following steps to ensure that students continue their academic activities during this period without any disruption.

Education Activities during COVID 19 up to 12th May 2020 Read More »

Academic Measures for Students in Northern Province in Corona Pandemic Situation

Schools have been closed inevitably due to the Corona Pandemic. In order to rectify problems regarding academic measures, it has been directed by the Government for the schools to be closed and staff to work from home. Accordingly, discussion on this was held among the Secretary/ Ministry of Education/NP, Provincial Director of Education, and other

Academic Measures for Students in Northern Province in Corona Pandemic Situation Read More »

யாழ் மாவட்டத்தில் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் குரக்கன் நாற்று நடுகைக்கான வயல் விழா நிகழ்வு

யாழ் மாவட்டத்தில் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் குரக்கன் நாற்று நடுகைக்கான வயல் விழா நிகழ்வு மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாய திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமாகாண விவசாய திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் குரக்கன் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் குரக்கன் நாற்று நடுகை செய்யும் நிகழ்வு மற்றும் செத்தல் மிளகாய் உற்பத்தி திட்டத்தின் கீழ் மிளகாய் விதைகள் வழங்கும் நிகழ்வு ஆகியவை யாழ் மாவட்டத்தில் சங்கானை பிரதேச

யாழ் மாவட்டத்தில் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் குரக்கன் நாற்று நடுகைக்கான வயல் விழா நிகழ்வு Read More »