Results Analysis of G.C.E O/L – 2019
Northern Province
Results Analysis of G.C.E O/L – 2019 Read More »
உலகளாவிய ரீதியில் கொரோனா நோயின் பரவலினால் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிவவுகின்றன. நமது பிரதேசங்களில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை மற்றும் ஊரடங்குச் சட்ட நடைமுறைகள் ஆகியவற்றினால் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான விதை மற்றும் நடுகைப்பொருட்களினைப் பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் எதிர் நோக்கிய நெருக்கடியினை குறைப்பதே இதன் நோக்கமாகும் விவசாயிகள் தமது பயிர்ச் செய்கை நடவடிக்கைகளினை தடையின்றி மேற்கொள்வதற்கேதுவாகவும் பொது மக்கள் இவ் அசாதாரண சூழ்நிலையில் தமது சுய தேவையைப்
உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் இறக்குமதி பாதிப்படைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டு உணவுப் பாதுகாப்பினை நிலைநாட்டும் நோக்கில் மத்திய மற்றும் மாகாண விவசாயத் திணைக்களங்களினால் உப உணவுப் பயிர்ச் செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு செயற்றிட்டங்களினூடாக விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாகவும் மானிய அடிப்படையிலும் விநியோகிக்கப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கோட்டைகட்டியகுளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயப் போதனாசிரியர்
This is to notify that the curfew has been in effective in entire Jaffna district from 20th March, 2020 to control the spread of the Corona Virus. As Agriculture Sector is declared as an “Essential Service” by the Government in order to ensure the Food Securit we want to make sure we can keep producing
Impact of Covid 19 disease outbreak on Economy of the Country and Food Security Read More »
Promotion of Paddy and Other Field Crops Production Programmes using Climate Resilient Technologies has been commenced in Vavuniya District under Climate Resilient Integrated Water Management Project (CRIWMP) to increase the food Production to ensure the food security of the population and income security of farming community in a situations where food production system of Sri
மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வானது நல்லூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயப் போதனாசிரியர் ம.கிரிதரன் அவர்களின் தலைமையில் கோண்டாவிலில் அமைந்துள்ள குமரக்கோட்டம் சனசமூக நிலையக் கட்டட வளாகத்தில் 06.05.2020 ஆம் திகதி அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் யாழ்ப்பாண
சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு Read More »
மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் “சௌபாக்கியா வீட்டுத்தோட்டம்” நிகழ்ச்சித் திட்டத்தில் வீட்டுத் தோட்ட விதைகள் விநியோகிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு தலா 10,000 வீட்டுத்தோட்ட விதைப் பொதிகளும் கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தலா 5,000 வீட்டுத்தோட்டப் பொதிகளுமாக வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிற்குமாக 35,000 வீட்டுத் தோட்டங்கள் அமைப்பதற்கான வீட்டுத்தோட்ட விதைப் பொதிகள் வழங்கப்படுகின்றன. இவ் வீட்டுத்தோட்டப் பொதியொன்றினுள் 0.25
சௌபாக்கியா வீட்டுத்தோட்டம் Read More »
Distribution of essential items for poor/needly families by the complements of government officers. Northern Provincial Council District Secretariat – Jaffna District Secretariat – Kilinochchi District Secretariat – Vavuniya District Secretariat – Mannar District Secretariat – Mullaitivu
Complements of Government Officers – Northern Province Read More »