மன்னார் மாவட்டத்தில் குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி (CRIWMP)திட்ட அமுலாக்கல் தொடர்பான கூட்டம்
குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி திட்ட அமுலாக்கல்(CRIWMP) கூட்டமானது வடமாகாண விவசாயப் பணிப்பாளர் தலைமையில் 23.06.2020 ஆம் திகதி மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் இத் திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள், திரு.பத்மசீறி சுபசிங்க (கள இணைப்பாளர், UNDP), திரு. ஜெனிங்ஸ் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர், CRIWMP), திரு.றசிக்க (சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், PALM நிறுவனம்), திரு. அன்வர் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர், PALM நிறுவனம்) ஆகியோர் […]

