npc2018z

மன்னார் மாவட்டத்தில் குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி (CRIWMP)திட்ட அமுலாக்கல் தொடர்பான கூட்டம்

குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி திட்ட அமுலாக்கல்(CRIWMP) கூட்டமானது வடமாகாண விவசாயப் பணிப்பாளர் தலைமையில் 23.06.2020 ஆம் திகதி மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் இத் திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள், திரு.பத்மசீறி சுபசிங்க (கள இணைப்பாளர், UNDP), திரு. ஜெனிங்ஸ் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர், CRIWMP), திரு.றசிக்க (சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், PALM நிறுவனம்), திரு. அன்வர் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர், PALM நிறுவனம்) ஆகியோர் […]

மன்னார் மாவட்டத்தில் குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி (CRIWMP)திட்ட அமுலாக்கல் தொடர்பான கூட்டம் Read More »

சின்ன வெங்காய செய்கை உண்மை விதை உற்பத்தியில் கிளிநொச்சி விவசாயிகள்

சின்னவெங்காயச் செய்கையை மேற்கொள்வதால் விவசாயிகள் குறுகிய காலத்தில் அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்கின்றார்கள். சீரற்ற காலநிலை நிலவும் போது வெங்காயச் செய்கையானது பெரிதும் பாதிக்கப்படுவதால் விதை வெங்காயத்திற்கு உச்ச விலையுடன் தட்டுப்பாடான நிலையும் ஏற்படுகிறது. விவசாயிகளால் பயிரிடப்படும் வேதாள வெங்காய இனங்கள்; காலபோகத்தில் சிறப்பாக பூக்கும் தன்மையுடையவை. தற்போது COON-5 எனும் இனம் அறிமுகம் செய்யப்பட்டு உண்மை விதை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெங்காய உற்பத்திச் செலவில் 65 வீதத்திற்கு மேலான செலவு விதை வெங்காயத்தைப் பெற்றுக்கொள்வதிலேயே ஏற்படுகின்றது.;

சின்ன வெங்காய செய்கை உண்மை விதை உற்பத்தியில் கிளிநொச்சி விவசாயிகள் Read More »

முன்னாள் பிரதம செயலாளர் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களிற்கான இரங்கல் நிகழ்வு நடைபெற்றது

கடந்த 15.06.2020 அன்று இயற்கையெய்திய முன்னாள் பிரதம செயலாளர் அமரர். சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களது இரங்கல் நிகழ்வு கைதடியிலுள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 23.06.2020 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வானது அகவணக்கத்துடன் ஆரம்பமாகி பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அனைவராலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது. இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர், கௌரவ ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், திட்டமிடலாளர்கள்,

முன்னாள் பிரதம செயலாளர் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களிற்கான இரங்கல் நிகழ்வு நடைபெற்றது Read More »

Celebrated the 6th International Day of Yoga on 21 June, 2020

The Consulate General of India in Jaffna celebrated the 6th International Day of Yoga on 21 June, 2020 in collaboration with the Ministry of Education, Cultural Affairs, Sports and Youth Affairs, Northern Provincial Council at the Education Ministry Grounds, Chemmany Road, Nallur, Jaffna from 08.00-09.00 AM. The programme began with the screening of a message

Celebrated the 6th International Day of Yoga on 21 June, 2020 Read More »

தன்னார்வ சேவையாளன் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களிற்கான இரங்கல்

இவ்வுலகில் பலர் மானிடராக அவதரித்து மறைவது இயல்பானதெனினும் சிலரது இழப்பு இவ்வுலகை விட்டு பிரிகின்றபோது எமக்கு ஈடு இணையில்லா இழப்பாக அமைந்து விடுகிறது. அந்த வகையில் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களின் இழப்பு வடமாகாணத்திற்கு ஓர் பாரிய இழப்பாகும். அமரர் அவர்கள் உண்மை, நேர்மை, கடமை உணர்வு, கண்ணியம், கட்டுப்பாடு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, புத்தாக்க உணர்வு, இரக்க சுபாவம், நவீனத்துவ சிந்தனை என்பவற்றை தன்னகத்தே கொண்டு வாழ்ந்த உயரிய பண்பாளாராக விளங்கினார். இவர் தான் பணியாற்றிய காலத்தில்

தன்னார்வ சேவையாளன் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களிற்கான இரங்கல் Read More »

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விருதுகள் மற்றும் போட்டிகள் தொடர்பான காலநீடிப்பு

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விருதுகள் மற்றும் போட்டிகள் தொடர்பான காலநீடிப்பு

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விருதுகள் மற்றும் போட்டிகள் தொடர்பான காலநீடிப்பு Read More »

வடமாகாணத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஸ்தாபிக்கப்படவுள்ள தானியக் களஞ்சியசாலைகள்

வடமாகாண ஆளுநர் அவர்களின் பணிப்பின் பேரில் வடமாகாண விவசாயத் திணைக்களமானது மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்போடு காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் (CSIAP) கீழ் உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரிய அளவிலான தானியக் களஞ்சியசாலை கட்டமைப்பதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையவுள்ள தானியக் களஞ்சியமானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் கருவேலங்கண்டல் கிராமத்தில் வீதியை அண்மித்ததாக நிர்மாணிக்கப்படவுள்ளது. குறித்த பகுதியில் காணப்பட்ட 3

வடமாகாணத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஸ்தாபிக்கப்படவுள்ள தானியக் களஞ்சியசாலைகள் Read More »