August 2026

42 transport sin

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) திடீர் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அதிகார சபைக்குச் சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, அவர்கள் தமது கடமையின்போது எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார […]

42 transport sin Read More »

41 mullai land sin

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற

41 mullai land sin Read More »

යාපනය දිස්ත්‍රික්කයේ විවිධ හේතූන් මත ප්‍රමාද වී ඇති ආයෝජන ව්‍යාපෘති පිළිබඳ සාකච්ඡාවක් පැවැත්වේ.

“අපේ ප්‍රදේශයේ සංවර්ධනයට සහ ජනතාවගේ ජීවනෝපාය නැංවීමට ආයෝජන ඉතා අත්‍යවශ්‍ය වේ. ආයෝජකයින් නියමිත කාල සීමාවන් තුළ දෙපාර්තමේන්තු වල අනුමැතිය ලබා ගැනීමේදී විවිධ ප්‍රායෝගික ගැටලුවලට මුහුණ දෙති. එක් දෙපාර්තමේන්තුවක් අනුමැතිය ලබා දුන්නද, තවත් දෙපාර්තමේන්තුවක අනුමැතිය ලැබීම ප්‍රමාද වීම නිසා ආයෝජකයෝ කලකිරීමට පත්වෙති. මේ සම්බන්ධයෙන් සියලුම දෙපාර්තමේන්තු විශේෂ අවධානය යොමු කළ යුතු අතර, අවශ්‍ය නම් කොන්දේසි සහිතව

යාපනය දිස්ත්‍රික්කයේ විවිධ හේතූන් මත ප්‍රමාද වී ඇති ආයෝජන ව්‍යාපෘති පිළිබඳ සාකච්ඡාවක් පැවැත්වේ. Read More »