May 2026

25 sin agri sec report

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையின் ஊடாக 1.74 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே வடக்கு மாகாணத்தில் சிறுபோகமொன்றில் எதிர்பார்க்கப்படும் அதி உச்ச விளைச்சலாகும். இவ்வாறு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தெரிவித்தார். மாகாண விவசாய அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சிறுபோக உத்தேச இலக்குகளின் பிரகாரம், இம்முறை மாகாணம் முழுவதும் மொத்தமாக 39,215 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஒட்டுமொத்த மாகாண ரீதியிலான நெல் உற்பத்தித்திறனானது […]

25 sin agri sec report Read More »

24 sin UNDP

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் உண்மையான தாக்கங்களையும் அதன் அடைவுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்வது, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை இன்னும் வினைத்திறனான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப் பெருமளவில் உதவும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சுயாதீன மதிப்பீட்டகத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் டேவிட் சிலட்டரி மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் கெட்டலினா சலசார் ஆகியோருக்கும் வடக்கு மாகாண

24 sin UNDP Read More »

22 sin mc commissioner

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் அவர்களும், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

22 sin mc commissioner Read More »

21 sin ariyaathai

எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டச்

21 sin ariyaathai Read More »

20 sin liquid fertilizer

எல்லா வகையான விவசாய உற்பத்திப் பொருட்களிலும் இரசாயனங்கள் மற்றும் அசேதனப் பதார்த்தங்கள் கலந்து உலகளாவிய ரீதியில் அதன் விளைவான பாதிப்புக்கள் அதிகரித்துச் செல்லும் தற்போதைய சூழலில், எமது மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விவசாயத் திணைக்களத்தின் பங்களிப்புடன் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். வடக்கு மாகாண மக்கள் சார்பில் அவரைப் பாராட்டுவதுடன், அவரின் தொடர் முயற்சிகளுக்கு எமது மாகாண நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என வடக்கு மாகாண

20 sin liquid fertilizer Read More »

19 agri sin

விவசாயத்துறையை மேம்படுத்துவதில் மத்தி, மாகாணம் என்ற நிர்வாக வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி ஒரே திசையில் பயணிக்க வேண்டும். வடக்கின் விவசாயிகளும், மாகாண அதிகாரிகளும் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கமநல சேவைகள் திணைக்களம் வழங்கியுள்ள நேர்மறையான இணக்கப்பாடுகள், எமது மாகாண விவசாயிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, கமநல சேவைகள்

19 agri sin Read More »

18 oddisudan sin

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வந்தாலும், ஒரு தடவை மட்டுமே வர வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படாதவாறு அவர்களின் தேவைகளை நாம் முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சமூகப் பராமரிப்பு நிலையத்தை

18 oddisudan sin Read More »

ගරු ආණ්ඩුකාර නා. වේදනායගම් මහතා සහ ශ්‍රී ලංකාවේ ඕස්ට්‍රේලියානු මහකොමසාරිස්වරයා අතර හමුවක් පැවැත්වේ

උතුරු පළාතේ කෘෂිකර්මාන්තය, ධීවර කර්මාන්තය, ඉඩම් අයිතිය සහ ආයෝජන අවස්ථා පිළිබඳව උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාර නා. වේදනායගම් මහතා සහ ශ්‍රී ලංකාවේ ඕස්ට්‍රේලියානු මහකොමසාරිස්වරයා අතර පැවැති සාකච්ඡාවකදී දීර්ඝ වශයෙන් අවධානය යොමු විය. උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාර නා. වේදනායගම් මහතා සහ ශ්‍රී ලංකාවේ ඕස්ට්‍රේලියානු මහකොමසාරිස් මැතිව් ඩක්වර්ත් (Matthew Duckworth) මහතා අතර හමුවක් අද (13.05.2026) බදාදා පෙවරු වේ

ගරු ආණ්ඩුකාර නා. වේදනායගම් මහතා සහ ශ්‍රී ලංකාවේ ඕස්ට්‍රේලියානු මහකොමසාරිස්වරයා අතර හමුවක් පැවැත්වේ Read More »

දිළිඳු ගොවි ජනතාවගේ සුබසාධනය තහවුරු වන පරිදි වී වගාව සඳහා ඉඩම් බෙදාදීම සිදු විය යුතුයි – ගරු ආණ්ඩුකාරවරයා

යල කන්නයේ වී වගාව සඳහා රජයේ ඉඩම් බෙදා දීමේදී, දිළිඳු මට්ටමේ පසුවන ගොවීන්ටද එහි ප්‍රතිලාභ ලැබෙන අයුරින් එම කටයුතු ඉදිරියට ගෙන යා යුතු බව උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාර නා. වේදනායගම් මහතා අවධාරණය කළේය. මන්නාරම දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම අද (12.05.2026) අඟහරුවාදා පෙවරු වේ දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි. මන්නාරම දිස්ත්‍රික් ලේකම් කේ. කනගේස්වරන් මහතාගේ පිළිගැනීමේ

දිළිඳු ගොවි ජනතාවගේ සුබසාධනය තහවුරු වන පරිදි වී වගාව සඳහා ඉඩම් බෙදාදීම සිදු විය යුතුයි – ගරු ආණ්ඩුකාරවරයා Read More »

ගරු ආණ්ඩුකාරතුමා එන්. වේදනායකන් මහතා සහ සංවර්ධනය සහ සමෘද්ධිය සඳහා වූ ජනතා සංසදයේ නියෝජිතයින් අතර විශේෂ සාකච්ඡාවක් පැවැත්විණි.

උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාරතුමා එන්. වේදනායකන් මහතා සහ සංවර්ධනය සහ සමෘද්ධිය සඳහා වූ ජනතා සංසදයේ නියෝජිතයින් අතර අද සඳුදා (2026.05.11) සවස ආණ්ඩුකාර ලේකම් කාර්යාලයේදී විශේෂ සාකච්ඡාවක් පැවැත්විණි. මෙම සාකච්ඡාවේදී, උතුරු පළාතේ ජනතාව මුහුණ දෙන විවිධ සමකාලීන ගැටළු සහ පළාතේ සංවර්ධන කටයුතු සම්බන්ධයෙන් සංවිධානය විසින් වැදගත් ඉල්ලීම් කිහිපයක් ඉදිරිපත් කර විස්තරාත්මකව සාකච්ඡා කරන ලදී. හමුදා පාලනය

ගරු ආණ්ඩුකාරතුමා එන්. වේදනායකන් මහතා සහ සංවර්ධනය සහ සමෘද්ධිය සඳහා වූ ජනතා සංසදයේ නියෝජිතයින් අතර විශේෂ සාකච්ඡාවක් පැවැත්විණි. Read More »