May 13, 2026

16 mannar dcc sin

சிறுபோக நெற்செய்கைக்காக அரச காணிகளைப் பங்கீடு செய்யும் போது, வறுமை நிலையில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையிலேயே அப்பங்கீடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12.05.2026) செவ்வாய்க்கிழமை காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி […]

16 mannar dcc sin Read More »

15 Public Forum sin

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (11.05.2026) மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், வட மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் மற்றும் மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த அமைப்பால் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

15 Public Forum sin Read More »

14 toddy sin

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை உடனடியாகக் களைந்து, ஏற்றுமதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பெறுமதி சேர் உற்பத்திகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (11.05.2026) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போதே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். இக்கலந்துரையாடலின் போது, நடப்பு ஆண்டில் பனங்கள் ஏற்றுமதி இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனப் பனை அபிவிருத்திச்

14 toddy sin Read More »

ප්‍රජා සංවිධාන ව්‍යුහගත ආකාරයකින් ක්‍රියාත්මක වන්නේ නම්, ප්‍රජාව විසින්ම ප්‍රජාව නිරීක්ෂණය කර ආරක්ෂා කරනු ඇත – ගරු ආණ්ඩුකාරතුමා

වැඩිහිටියන්ගේ පරිණත උපදෙස් මත තරුණයින් විසින් ප්‍රජා සංවිධාන මෙහෙයවන විට, සදාචාරාත්මක අපගමනයන් අතුරුදහන් වී එම ප්‍රජාව තුළ සදාචාරය සමෘද්ධිමත් වනු ඇත. අපගේ පළාතේ බොහෝ ගම්මානවල එවැනි ස්වයංක්‍රීය අධීක්ෂණ යාන්ත්‍රණයක් දුර්වල වෙමින් පැවතීම කනස්සල්ලට කරුණක් බව උතුරු පළාත් ආණ්ඩුකාරතුමා ගරු එන්. වේදනායකන් මහතා පැවසීය. කල්වියන්ගඩු ඥානබාස්කරෝදය සංගමයේ 106 වන සංවත්සර සැමරුම සහ අධ්‍යාපනික හා ක්‍රීඩා තරඟවල

ප්‍රජා සංවිධාන ව්‍යුහගත ආකාරයකින් ක්‍රියාත්මක වන්නේ නම්, ප්‍රජාව විසින්ම ප්‍රජාව නිරීක්ෂණය කර ආරක්ෂා කරනු ඇත – ගරු ආණ්ඩුකාරතුමා Read More »