Uncategorized

24 buildings sin

தற்போதைய நிலைமைகளில் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (15.04.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது. நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப் […]

24 buildings sin Read More »

23 sin chulipuram

சமூகமாக இணைந்து ஒற்றுமையாகச் செயற்பட்டால் எப்படிச் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றீர்கள். அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இங்கிருந்து மாணவர்களை அனுப்பியுள்ள நீங்கள், தற்போது மருத்துவபீடத்துக்கும் மாணவர்களை அனுப்பியுள்ளமை பெருமைக்குரியதாகும். உங்களின் இந்தச் சிறப்பான முயற்சிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவும், சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் கலைமகள் கலையரங்கில் கழகத் தலைவர் நீலவண்ணன்

23 sin chulipuram Read More »

builders 17 sin

தற்போதைய நிலையற்ற பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்காகவும், விலை அதிகரிப்பைக் கவனத்திற்கொண்டு அதற்கான புதிய பொறிமுறைகளைத் துரிதமாக உருவாக்கிச் செயற்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 21ஆவது வருடாந்த விருது வழங்கும் விழா, இன்று (08.04.2026) புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம், கொக்குவில் செல்வா பலஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

builders 17 sin Read More »

මගීන්ට අශෝභන ලෙස හැසිරුණු පෞද්ගලික බස් කොන්දොස්තරවරයෙකුට දින 8ක සේවා තහනමක් පනවයි

මගීන්ට අශෝභන ලෙස සහ පහත් අයුරින් හැසිරීම ඇතුළු චෝදනා දෙකක් පදනම් කර ගනිමින් පෞද්ගලික බස් කොන්දොස්තරවරයෙකුට දින 8ක සේවා තහනමක් පනවා ඇති බව උතුරු පළාත් මාර්ග මගී ප්‍රවාහන අධිකාරියේ සභාපති ඉංජිනේරු එස්. විමලේෂ්වරන් මහතා ප්‍රකාශ කර ඇත. පසුගිය 2026.03.07 වන දින අධිකාරියේ හදිසි වැටලීම් නිලධාරීන් බස් රථය පරීක්ෂා කිරීමේදී, වැරදි වාර්තා කිරීම සඳහා බලපත්‍රය ඉල්ලා

මගීන්ට අශෝභන ලෙස හැසිරුණු පෞද්ගලික බස් කොන්දොස්තරවරයෙකුට දින 8ක සේවා තහනමක් පනවයි Read More »

17 farm sinhala

எமது பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைமைக்குப் பெரும் சவாலாக மாறிவரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய வகையில், ‘காலநிலைக்குச் சீரமைவான விவசாய முறைமை’ எமது மாகாணத்துக்குத் தற்போதைய காலத்தின் கட்டாயத் தேவையாகும் எனவும், இப்புதிய பயிர்ச்செய்கை முறைமையினூடாக எமது விவசாயிகள் தமது வருமானத்தைப் பெருமளவு உயர்த்திக் கொள்ள முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப்

17 farm sinhala Read More »

16 sand sinhala

வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10.03.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போது எழுந்துள்ள சவால்கள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து தீர்வுகாண்பதற்காக, ஆளுநரால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பை ஏற்று, புவிச்சரிதவியல்

16 sand sinhala Read More »

students fund sin

பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி சேகரிக்கக் கூடாது என இறுக்கமான சுற்றறிக்கை உள்ளபோதும், பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக நிதி அறவிடப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகைய முறைகேடான நிதி அறவீடுகளைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், இன்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) வடக்கு

students fund sin Read More »

48 investment sinhala

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டின் ஊடாக, வடக்கு மாகாணத்தில் இதுவரை தொட்டுப்பார்க்கப்பட்டிருக்காத வளங்கள் உரியவாறு பயன்படுத்தப்படும், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார். ‘த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை’ (The Management Club – Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ‘வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு’ (Northern Investment Summit 2026) தொடர்பான விசேட

48 investment sinhala Read More »

“ව්‍යසනයෙන් පීඩාවට පත් ජනතාවගේ ජීවන තත්ත්වය පෙරට වඩා හොඳ මට්ටමකට වැඩිදියුණු කිරීමට සියලු දෙනා සහයෝගයෙන් කටයුතු කළ යුතුය” – ගරු ආණ්ඩුකාර එන්. වේදනායකන් මහතා ආයාචනා කරයි.

උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාර එන්. වේදනායකන් මහතා ඉල්ලා සිටියේ, ඉදිරි වසරේදී ව්‍යසනයෙන් පීඩාවට පත් මහජනයා වේගයෙන් සාමාන්‍ය තත්වයට පත් කිරීම සහ ඉදිරි වර්ෂයේදී ඔවුන්ගේ නැවත පදිංචියට අමතරව, පෙර තත්වයට වඩා වඩාත් හොඳ ජීවන තත්වයක් ඔවුන්ට ලබා දීම සඳහා සැමදෙනාම එක්ව සහයෝගයෙන් කටයුතු කළ යුතු බවයි. කිලිනොච්චි දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම මෙම බදාදා (2025.12.17) උදෑසන කිලිනොච්චි

“ව්‍යසනයෙන් පීඩාවට පත් ජනතාවගේ ජීවන තත්ත්වය පෙරට වඩා හොඳ මට්ටමකට වැඩිදියුණු කිරීමට සියලු දෙනා සහයෝගයෙන් කටයුතු කළ යුතුය” – ගරු ආණ්ඩුකාර එන්. වේදනායකන් මහතා ආයාචනා කරයි. Read More »

කිලිනොච්චි දිස්ත්‍රික්කයේ නීති විරෝධී වැලි ජාවාරම වහාම නතර කිරීමට ගරු ආණ්ඩුකාරතුමා සහ ගරු අමාත්‍යවරුන් උපදෙස් නිකුත් කර ඇත

මෑත කාලීන ස්වභාවික ව්‍යසනය පහව ගිය පසුවත්, ඉතිරි වී ඇති සලකුණු භාවිතා කරමින් සිදුවන දිවා කාලයේ මංකොල්ලය නතර කරන ලෙස කිලිනොච්චි ප්‍රාදේශීය නියෝජ්‍ය පොලිස්පතිවරයාට සහ කිලිනොච්චි දිස්ත්‍රික් ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරීවරයාට උපදෙස් දී ඇත. ධීවර, ජලජ විද්‍යා හා සමුද්‍ර සම්පත් අමාත්‍ය ගරු ඊ. චන්ද්‍රසේකර් සහ උතුරු පළාත් ආණ්ඩුකාර ගරු එන්. වේදනායකන් යන මහත්වරුන් අද (2025.12.12) සිකුරාදා

කිලිනොච්චි දිස්ත්‍රික්කයේ නීති විරෝධී වැලි ජාවාරම වහාම නතර කිරීමට ගරු ආණ්ඩුකාරතුමා සහ ගරු අමාත්‍යවරුන් උපදෙස් නිකුත් කර ඇත Read More »