August 12, 2026

28 overseer sin

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் நீண்டகாலமாக வெற்றிடமாக காணப்பட்ட மூன்று மேற்பார்வையாளர் பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். 2026.07.01 ஆம் திகதி நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கணபதிப்பிள்ளை ஜெயசீலன் சுகாதார மேற்பார்வையாளராகவும், பரமேஸ்வரன் தீபன் வேலை மற்றும் வெளிக்கள மேற்பார்வையாளராகவும், துரைச்சாமி கஜன் சந்தை மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் வடக்கு மாகாண […]

28 overseer sin Read More »

27 disaster sin

குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதனை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம், நிதி, வாகனங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களுடன் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராமிய

27 disaster sin Read More »

ස්මාර්ට් මැරීන් ලංකා පුද්ගලික සමාගම ජාතික නිවාස සංවර්ධන අධිකාරියේ ලේකම් කාර්යාලයේ පළමු මහලේ සිය යාපනය ශාඛා කාර්යාලය විවෘත කළේය.

ස්මාර්ට් මැරීන් ලංකා හි යාපනය ශාඛා කාර්යාලය උතුරු පළාතේ අපනයන සහ ආනයන වෙළඳාම නව උසකට ගෙන යාමේ ප්‍රධාන සන්ධිස්ථානයකි. ගෝලීය නැව්ගත කිරීමේ සහ සැපයුම් සේවා උතුරු පළාතේ නිෂ්පාදකයින්, ගොවීන්, ව්‍යවසායකයින් සහ අපනයනකරුවන් වෙත සමීප කරන මෙම මුලපිරීම උතුරේ ආර්ථික සංවර්ධනය සඳහා නව අවස්ථා නිර්මාණය කරනු ඇති බව උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාරතුමා එන්. වෙතනායගන් මහතා පැවසීය.

ස්මාර්ට් මැරීන් ලංකා පුද්ගලික සමාගම ජාතික නිවාස සංවර්ධන අධිකාරියේ ලේකම් කාර්යාලයේ පළමු මහලේ සිය යාපනය ශාඛා කාර්යාලය විවෘත කළේය. Read More »