August 4, 2026

06 HS interview sin

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாகக் காணப்படும் சுகாதாரப் பணி உதவியாளர் (தரம் III) பதவிக்கான 852 வெற்றிடங்களில், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள் இன்று திங்கட்கிழமை (03.08.2026) பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. இன்று முதல் எதிர்வரும் 21.08.2026 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத்தேர்வு நடவடிக்கைகளுக்காக ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தினமும் […]

06 HS interview sin Read More »

o5 karate sin

ஒரு சமூகத்தின் உண்மையான செல்வம் அதன் கட்டடங்களிலோ பொருளாதாரத்திலோ இல்லை. அது எமது பாரம்பரியம், பண்பாடு, கலைகள் மற்றும் வீர வரலாற்றில்தான் தங்கியுள்ளது. தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய அதிவேக உலகில், எமது வேர்கள் மங்கிவிட்டால் நாம் முன்னேற்றமடைந்தாலும் எமது அடையாளத்தை இழக்க நேரிடும். கல்வியால் மனிதனின் அறிவு வளரும், ஆனால் வாழ்க்கையை முழுமைப்படுத்துவது கல்வி மட்டுமல்ல, அறிவுடனான பண்பு, திறமையுடனான ஒழுக்கம், கல்வியுடனான தலைமைத்துவம் ஆகியன இணைந்தால்தான் ஒரு முழுமையான மனிதன் உருவாகின்றான்.

o5 karate sin Read More »

වේලනයි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ මාන්කුම්බන් වෙල්ලකඩල්කරයි ජුම්මා පල්ලිය ප්‍රතිසංස්කරණය කිරීම සඳහා මුල්ගල් තැබීමේ උත්සවය පැවැත්විණි.

යාපනයේ වේලනයි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශය යටතේ ඇති මාන්කුම්බන් වෙල්ලකඩල්කරයි ජුම්මා පල්ලියේ ප්‍රතිසංස්කරණ කටයුතු ආරම්භ කිරීම සඳහා මුල්ගල් තැබීමේ උත්සවය අද (2026.08.02) ඉරිදා උදෑසන මුස්ලිම් පල්ලිය පරිශ්‍රයේදී පැවැත්විණි. ආගමික හා සංස්කෘතික කටයුතු නියෝජ්‍ය අමාත්‍ය ගරු මුනීර් මුනව්ෆර් මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම උත්සවයට උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාරතුමා එන්. වේදනායකන් මහතා සහ ඔහු නියෝජනය කළ ආණ්ඩුකාර ලේකම් සිවපාතසුන්දරම්

වේලනයි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ මාන්කුම්බන් වෙල්ලකඩල්කරයි ජුම්මා පල්ලිය ප්‍රතිසංස්කරණය කිරීම සඳහා මුල්ගල් තැබීමේ උත්සවය පැවැත්විණි. Read More »