Agriculture

Distribution of Passion Seedlings under the Agriculture Sector Modernization Project

Agriculture Sector Modernization Project has been implemented in Northern Province by its Project Office in collaboration with the Provincial Department of Agriculture with the funding of World Bank. A Programme on Distribution of Passion Seedlings for 100 beneficiaries in Akkarayan AI Range under Agriculture Sector Modernization Project was held on 12th of May 2020 at […]

Distribution of Passion Seedlings under the Agriculture Sector Modernization Project Read More »

Groundnut Seeds distribution programme and the creation of community-level organizations

Promotion of Groundnut Seed Production Programmes using Climate Smart Technologies has been commenced in Mullaitivu District under Climate Smart Irrigated Agriculture Project (CSIAP) to increase the food production to ensure the food security of the population and income security of farming community in a situations where food production system of Sri Lanka has been hampered

Groundnut Seeds distribution programme and the creation of community-level organizations Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகம் 2020இல் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்படும் CSIAP திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகம் 2020இல் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகமாக உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டம் (CSIAP) கொரோனா வைரஸ் அனர்த்த நிலைமை காரணமாக அனைத்து நாடுகளினதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக இலங்கையினால் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திப்பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன. இதன் காரணமாக எதிர்காலத்தில் விவசாய உற்பத்திகளிற்குத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் இவற்றின் விலைகளும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகம் 2020இல் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்படும் CSIAP திட்டம் Read More »

கறிமிளகாயில் இருந்து உப்பு கறிமிளகாய் வற்றல் செய்து பெறுமதி சேர்த்து இலாபம் பெறுவோம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிப்பயிர்களில் ஒன்றாக கறிமிளகாய் காணப்படுகிறது. தீவகப்பிரதேசங்களில் ஜப்பசி கார்த்திகை மாதங்களில்; கறிமிளகாய் பயிர் கூடுதலான விஸ்தீரணத்தில் பயிரிடப்படுகிறது. வேலணை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் 12ஹெக்ரயர் விஸ்தீரணத்தில் கறிமிளகாய் பயிர்ச் செய்கை இடம்பெறுகிறது. கறிமிளகாய் செய்கையின் போது முதல் 6 தடவைக்கான அறுவடை மார்கழி, தை, மற்றும் மாசி மாதங்களில் இடம்பெறுகிறது. இக் கறிமிளகாய் ஒரு கிலோ ரூபா 200/= தொடக்கம் ரூபா 300/= வரையான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் 6

கறிமிளகாயில் இருந்து உப்பு கறிமிளகாய் வற்றல் செய்து பெறுமதி சேர்த்து இலாபம் பெறுவோம் Read More »

யாழ் மாவட்டத்தில் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் குரக்கன் நாற்று நடுகைக்கான வயல் விழா நிகழ்வு

யாழ் மாவட்டத்தில் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் குரக்கன் நாற்று நடுகைக்கான வயல் விழா நிகழ்வு மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாய திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமாகாண விவசாய திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் குரக்கன் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் குரக்கன் நாற்று நடுகை செய்யும் நிகழ்வு மற்றும் செத்தல் மிளகாய் உற்பத்தி திட்டத்தின் கீழ் மிளகாய் விதைகள் வழங்கும் நிகழ்வு ஆகியவை யாழ் மாவட்டத்தில் சங்கானை பிரதேச

யாழ் மாவட்டத்தில் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் குரக்கன் நாற்று நடுகைக்கான வயல் விழா நிகழ்வு Read More »

வீட்டுத் தோட்ட அபிவிருத்தி மற்றும் மறுவயற் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்காக நடமாடும் சேவையினுடாக விதை மற்றும் நடுகைப்பொருள் விற்பனை

உலகளாவிய ரீதியில் கொரோனா நோயின் பரவலினால் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிவவுகின்றன. நமது பிரதேசங்களில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை மற்றும் ஊரடங்குச் சட்ட நடைமுறைகள் ஆகியவற்றினால் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான விதை மற்றும் நடுகைப்பொருட்களினைப் பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் எதிர் நோக்கிய நெருக்கடியினை குறைப்பதே இதன் நோக்கமாகும் விவசாயிகள் தமது பயிர்ச் செய்கை நடவடிக்கைகளினை தடையின்றி மேற்கொள்வதற்கேதுவாகவும் பொது மக்கள் இவ் அசாதாரண சூழ்நிலையில் தமது சுய தேவையைப்

வீட்டுத் தோட்ட அபிவிருத்தி மற்றும் மறுவயற் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்காக நடமாடும் சேவையினுடாக விதை மற்றும் நடுகைப்பொருள் விற்பனை Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாயச் செயற்றிட்டத்தின் கீழ் விதைகள் வழங்கும் நிகழ்வு

உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் இறக்குமதி பாதிப்படைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டு உணவுப் பாதுகாப்பினை நிலைநாட்டும் நோக்கில் மத்திய மற்றும் மாகாண விவசாயத் திணைக்களங்களினால் உப உணவுப் பயிர்ச் செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு செயற்றிட்டங்களினூடாக விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாகவும் மானிய அடிப்படையிலும் விநியோகிக்கப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கோட்டைகட்டியகுளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயப் போதனாசிரியர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாயச் செயற்றிட்டத்தின் கீழ் விதைகள் வழங்கும் நிகழ்வு Read More »

Seed Production of Paddy and Other Field Crop Cultivation in Vavuniya District under CRIWMP Project

Promotion of Paddy and Other Field Crops Production Programmes using Climate Resilient Technologies has been commenced in Vavuniya District under Climate Resilient Integrated Water Management Project (CRIWMP) to increase the food Production to ensure the food security of the population and income security of farming community in a situations where food production system of Sri

Seed Production of Paddy and Other Field Crop Cultivation in Vavuniya District under CRIWMP Project Read More »

சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு

மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வானது நல்லூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயப் போதனாசிரியர் ம.கிரிதரன் அவர்களின் தலைமையில் கோண்டாவிலில் அமைந்துள்ள குமரக்கோட்டம் சனசமூக நிலையக் கட்டட வளாகத்தில் 06.05.2020 ஆம் திகதி அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் யாழ்ப்பாண

சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு Read More »