மாகாணமட்டத்தில் கொரொனா விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல்
வடமாகாண சுகாதார அமைச்சினால் மாகாண மட்டத்தில் கொரொனா தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் மாகாண சுகாதார திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் 17.03.2020 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.பா.செந்தில்நந்தனன் தலைமையில் நடைபெற்றது வடமாகாணத்தில் கொரொனா தொற்று பற்றிய தற்போதைய நிலை பற்றியும் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோருக்கான மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் தொடர்பாகவும் தற்சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி […]
மாகாணமட்டத்தில் கொரொனா விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல் Read More »
