npc2018z

மாகாணமட்டத்தில் கொரொனா விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண சுகாதார அமைச்சினால் மாகாண மட்டத்தில் கொரொனா தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் மாகாண சுகாதார திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் 17.03.2020 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.பா.செந்தில்நந்தனன் தலைமையில் நடைபெற்றது வடமாகாணத்தில் கொரொனா தொற்று பற்றிய தற்போதைய நிலை பற்றியும் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோருக்கான மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் தொடர்பாகவும் தற்சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி […]

மாகாணமட்டத்தில் கொரொனா விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல் Read More »

ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகள், விழாக்கள், வைபவங்கள் என்பவற்றை தவிர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை

கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகளை, விழாக்களை, வைபவங்களை ஏற்பாடு செய்து நடாத்துவதை மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை சைவ ஆலயங்களின் நிர்வாகங்கள், தேவாலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களிடம் விடுக்கப்பட்டுள்ளது.

ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகள், விழாக்கள், வைபவங்கள் என்பவற்றை தவிர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை Read More »

அண்மைக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை

இவ்வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறு நடைமுறைகளை அமுல்படுத்தி வருகிறது குறிப்பாக வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து இந்நோய் பரவுகின்ற தன்மை அவதானிக்கபட்டிருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது. வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் பரம்பலை

அண்மைக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை Read More »

வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஆளுநர்  பணிப்புரை

கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். பொது மற்றும் தனியார் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களுக்கு இதனை உரியமுறையில் நடைமுறைபடுத்துமாறும் சுகாதார திணைக்களம் மற்றும் இந் நடவடிக்கைக்கென விசேடமாக அதிகாரமளிக்கப்பட்டவர்களும் இதனை உரிய முறையில் பொறுப்போடு செயற்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டில்

வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஆளுநர்  பணிப்புரை Read More »

“No food and fuel shortage in the north. There’s no need to panic!” – Governor

A rumor was going about there were the food and fuel shortages in many districts of Northern Province due to the preparatory actions against the coronavirus infection in the country. As a result, people are also rushing to food cities to stockpile food items. It was brought to the attention of Governor of Northern Province

“No food and fuel shortage in the north. There’s no need to panic!” – Governor Read More »

All Private Tuition Centres in the Northern Province will be closed until further notice

The Ministry of Education has announced that all schools in Sri Lanka will be closed from 13 March 2020 to 20 April 2020 to protect our student community from the threat of coronavirus that threatens the world. In order to assure the welfare of the students more, the Governor of the Northern Province Mrs. PSM

All Private Tuition Centres in the Northern Province will be closed until further notice Read More »

1375 Houses allocated for Northern Province at the request of Governor

At the request of the Governor of the Northern Province, 1375 houses have been allocated for the Northern Province through the Ministry of Social Empowerment. The beneficiary list is being prepared. Accordingly, a selected family will receive a house worth 1 million rupees. 550 beneficiaries from 5 District Secretariats have been selected and the list

1375 Houses allocated for Northern Province at the request of Governor Read More »