Women’s Affair

COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் இன்று […]

COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு Read More »

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிக வறிய மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம்

சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளரது கோரிக்கைக்கு அமைவாக, COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வாதாரதத்தை இழந்த மிக வறிய நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம் அவர்களின் பணிப்பிற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்களூடாகத் தெரிவு செய்யப்பட்ட 550 குடும்பங்களுக்கு சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினால் ரூபா. 3,000 பெறுமதியான 550 உலர் உணவுப் பொதிகள் 2020.05.09

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிக வறிய மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம் Read More »

COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு –மன்னார்

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 2020.05.21

COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு –மன்னார் Read More »

COVID 19 காலத்தைத் தொடர்ந்து தொழில்வாய்ப்பை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு – கிளிநொச்சி

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 2020.05.19

COVID 19 காலத்தைத் தொடர்ந்து தொழில்வாய்ப்பை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு – கிளிநொச்சி Read More »

COVID 19 காலத்தைத் தொடர்ந்து தொழில்வாய்ப்பை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு – முல்லைத்தீவு

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 2020.05.15

COVID 19 காலத்தைத் தொடர்ந்து தொழில்வாய்ப்பை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு – முல்லைத்தீவு Read More »

COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு -வவுனியா

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 2020.05.14

COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு -வவுனியா Read More »

கொவிட் – 19 (COVID – 19) நெருக்கடி நிலையின் போது கூட்டுறவு துறையின்  உன்னத சேவை

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கூட்டுறவுத் துறைக்கென சிறப்பான ஓர் இடம் உண்டு. கடந்த காலங்களில் பல்வேறு அனர்த்தங்கள் மற்றும் நெருக்கடியான நிலைமைகளின் போது கூட்டுறவுச் சங்கங்கள் தமது அங்கத்தவர்களுக்கு மட்டுமன்றி முழு மக்களுக்குமே மிகவும் சிறப்பாக சேவையாற்றி வந்துள்ளன. அந்தவகையில் நாட்டின்  கொவிட் – 19 (COVID–19) நெருக்கடியான நிலையின் போதும் கூட்டுறவுத்துறை அனைத்து மக்களுக்கும் அளப்பெரும் சேவையாற்றியுள்ளது. கொவிட்-19 (COVID-19) நெருக்கடி காரணமாக முழுநாடுமே முடக்கப்பட்ட போது வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய

கொவிட் – 19 (COVID – 19) நெருக்கடி நிலையின் போது கூட்டுறவு துறையின்  உன்னத சேவை Read More »

Northern Provincial International Industrial Exhibition & Business Forum held

The Northern Provincial International Industrial Exhibition organized by the Department of Industries under the guidance of Governor of Northern Province Dr. Suren Raghavan to increase foreign market opportunities for Local Manufacturers was held at the Veerasingam Hall in Jaffna at 9.30 am on 31st October 2019. The event was headed by the Secretary to the

Northern Provincial International Industrial Exhibition & Business Forum held Read More »