மன்னார் மாவட்டத்தில் மிக குறைந்த நீரினை பயன்படுத்தி வயல் நிலங்களில் வெற்றிகரமான உப உணவு பயிர்ச்செய்கை
மன்னார் மாவட்டம் நெற்செய்கையில் அதிக விளைச்சலை பெற்றுகொள்ளும் ஓரு மாவட்டமாகும் அதனால்தான் அதற்கு அரிசி கிண்ணம் (Rice bowl) என்னும் பெயரும் உண்டு. அதற்கிணங்க நெற்செய்கைக்கு பொருத்தமான களி மண் வகைகளில் ஒன்றான குருமசோல் (Grumusols) மண்வகை காணப்படுகின்றது. இம் மண்ணானது வடமாகாணத்தில் முருங்கன் துணுக்காய் போன்ற சில பகுதிகளிலேயே காணப்படுகின்றது. குருமசோல் மண்ணானது அதிக களிதன்மையுடையதாக இருப்பதால் நீரை பிடித்துவைத்திருக்கும் தன்மை அதிகம் அத்துடன் நீர் வடியும் தன்மை குறைவு. எனவே விவசாயிகள் காலபோகத்தில் கிடைக்கும் […]