April 29, 2026

54 vavuniya MC Sin

வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை முறையற்ற வகையில் கையாள்வதைத் தடுக்கும் நோக்கில், சர்ச்சைக்குரிய வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறும், சட்டவிரோத வரி அறவீடுகளைக் கைவிடுமாறும் ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக உள்ளூராட்சி ஆணையாளரால் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குக் பணிப்புரை […]

54 vavuniya MC Sin Read More »

53 womwn review sin

அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் காட்டும் அசண்டையீனம், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் மற்றும் விநியோகம், தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ

53 womwn review sin Read More »

රජයේ පත්වීම් යනු පුරප්පාඩු පිරවීම සඳහා පමණක් නොව ජනතාවට සේවය කිරීම සඳහා ය. – ගරු ආණ්ඩුකාරතුමා එන්. වේදනායකන් මහතා

මාෆියාවන් සමඟ ‘ගනුදෙනුවක්’ කළහොත්, වංචාකරුවන්ගේ ඉල්ලීම්වලට එකඟ වුවහොත්, බලගතු පුද්ගලයින්ගේ පෞද්ගලික මනාපයන්ට සවන් දුන්නොත් හෝ ඔවුන් ඉල්ලා සිටින අයට මාරුවීම් ලබා දුන්නොත්, බොහෝ දෙනෙක් මාව හොඳ ආණ්ඩුකාරවරයෙකු ලෙස ප්‍රශංසා කරනු ඇත. නමුත් මම නිවැරදි දේ කළහොත්, මාව විවේචනය කරනු ඇත. ඔබත් එවැනි අභියෝගාත්මක පරිසරයක වැඩ කිරීමට යන්නේ. කවුරුන් කුමක් කීවත්, ඔබ ජනතාවගේ යහපත සඳහා නිවැරදි

රජයේ පත්වීම් යනු පුරප්පාඩු පිරවීම සඳහා පමණක් නොව ජනතාවට සේවය කිරීම සඳහා ය. – ගරු ආණ්ඩුකාරතුමා එන්. වේදනායකන් මහතා Read More »