April 16, 2026

24 buildings sin

தற்போதைய நிலைமைகளில் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (15.04.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது. நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப் […]

24 buildings sin Read More »

23 sin chulipuram

சமூகமாக இணைந்து ஒற்றுமையாகச் செயற்பட்டால் எப்படிச் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றீர்கள். அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இங்கிருந்து மாணவர்களை அனுப்பியுள்ள நீங்கள், தற்போது மருத்துவபீடத்துக்கும் மாணவர்களை அனுப்பியுள்ளமை பெருமைக்குரியதாகும். உங்களின் இந்தச் சிறப்பான முயற்சிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவும், சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் கலைமகள் கலையரங்கில் கழகத் தலைவர் நீலவண்ணன்

23 sin chulipuram Read More »