September 2, 2026

01 epms sin

அரச கொள்வனவு என்பது ஒரு நிர்வாக நடைமுறை மாத்திரமல்ல, மக்களுக்காக ஒதுக்கப்படும் பொது நிதியை வீதிகள், கட்டடங்கள், சுகாதாரச் சேவைகள், கல்வி வசதிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் ஏனைய பொதுச் சேவைகளாக மாற்றும் முக்கியப் பொறிமுறையாகும். எனவே, பெறுகை நடவடிக்கைகளில் ஏற்படும் ஒவ்வொரு தாமதமும் நேரடியாக மக்களுக்கான சேவை வழங்கலையும் மாகாண அபிவிருத்தியையும் பாதிக்கும் நிலையில், மின்னணு பெறுகை கண்காணிப்பு முறைமையை (ePMS) வெறுமனே ஒரு இணையக் கருவியாக அல்லாது, வெளிப்படையானதும், நேர்த்தியானதும், பொறுப்புக்கூறலுடனானதுமான கொள்வனவுக் கலாசாரத்தை […]

01 epms sin Read More »

73 pond cleaning sin

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரி அவற்றின் நீர்ப்பிடிப்பு மற்றும் நீர்வளப் பயன்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சவால்களைத் துரிதமாகத் தீர்த்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சவால்களைத் தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (31.08.2026) திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. குறிப்பாக

73 pond cleaning sin Read More »

72 IRDCRP sin

ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் திட்டங்களை விரைவாகத் தயாரித்து முன்வைக்கும் அளவுக்கேற்ப மேலதிக நிதியையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, அனைத்து தொடர்புடைய திணைக்களங்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, திட்டங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உலக வங்கியின் நிதியுதவியுடன், மத்திய விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின்

72 IRDCRP sin Read More »

උතුරු ජාත්‍යන්තර වෙළඳ ප්‍රදර්ශනය නිරීක්ෂණය කළ ආණ්ඩුකාරවරයා; ව්‍යවසායකයන් සමඟ සෘජු සාකච්ඡාවක

​උතුරු පළාතේ ව්‍යවසායන්, නිෂ්පාදන සහ ව්‍යවසායකයන්ගේ කුසලතා ප්‍රදර්ශනය කරමින්, වෙළඳපොළ අවස්ථා සහ ආයෝජන සබඳතා ගොඩනඟන ප්‍රධාන වේදිකාවක් වන ‘උතුරු ජාත්‍යන්තර වෙළඳ ප්‍රදර්ශනය – 2026’ උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාර නා. වේදනායගන් මහතා විසින් නිරීක්ෂණය කරන ලද අතර, ප්‍රදර්ශනයට එක්වූ ව්‍යවසායකයන් සමඟ සාකච්ඡාවකද නිරත විය. ​උතුරු කර්මාන්ත මණ්ඩලයේ සංවිධානයෙන් ‘උතුරු ජාත්‍යන්තර වෙළඳ ප්‍රදර්ශනය – 2026’ යාපනය තිරුවල්ලුවර්

උතුරු ජාත්‍යන්තර වෙළඳ ප්‍රදර්ශනය නිරීක්ෂණය කළ ආණ්ඩුකාරවරයා; ව්‍යවසායකයන් සමඟ සෘජු සාකච්ඡාවක Read More »

අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ පරීක්ෂණ කඩිනම් කිරීම පිළිබඳව අවධානය

අධ්‍යාපන ක්ෂේත්‍රය තුළ සිදුකරනු ලබන පරීක්ෂණ ප්‍රමාද වීම හේතුවෙන් මතුවන අභියෝග නිරාකරණය කිරීම සඳහා වන පියවර කඩිනම් කළ යුතු බව සාකච්ඡාවේදී අවධාරණය කෙරිණි. උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාර නා. වේදනායගන් මහතා සහ ලංකා ගුරු සේවා සංගමය හා විදුහල්පති සේවා සංගමයේ නියෝජිතයන් අතර විශේෂ සාකච්ඡාවක් අද (2026.08.29) සෙනසුරාදා පස්වරුවේ ආණ්ඩුකාර ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි. මෙහිදී, පසුගිය රැස්වීමේදී සාකච්ඡා

අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ පරීක්ෂණ කඩිනම් කිරීම පිළිබඳව අවධානය Read More »