பாரம்பரிய கலைச்சங்கமம் ஆரம்பம்
அழிந்து வரும் எமது பாரம்பரியக் கலைகளை மீட்டெடுத்து அடுத்த சந்ததியினரிடம் கையளிப்பதற்கும், இளைய கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்குமான சிறந்ததொரு களமாகப் ‘பாரம்பரிய கலைச்சங்கமம்’ அமைந்துள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணத்தில் மறைந்து வரும் மற்றும் காலப்போக்கில் திரிபடைந்து வரும் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில், நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு நேற்றிரவு (23.08.2026) ஆரம்பித்து வைக்கப்பட்ட […]
பாரம்பரிய கலைச்சங்கமம் ஆரம்பம் Read More »
