Kathir Sadagopan

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2025 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2025 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் 01.01.2025 அன்று புதன்கிழமை காலை 8.30 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண பேரவைச் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதம உள்ளக கணக்காய்வாளர்,  பணிப்பாளர் – கிராம அபிவிருத்தி திணைக்களம், ஆணையாளர் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம், ஆணையாளர் – […]

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2025 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு Read More »

2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார்

தேசிய நிதி ஆணைக்குழுவால் வாக்குப்பணக்கணக்கு (vote on account) 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான 4 மாதங்களுக்குமான நடைமுறை, மூலதன செலவின ஒதுக்கீட்டு விவரம் வடக்கு மாகாணத்துக்குரியது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27.12.2024) இடம்பெற்றது. கிடைக்கும் நிதியை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், நிதி ஆணைக்குழுவின் தெளிவான வழிகாட்டல்களுக்கு அமைவாக திட்டங்களைத் தயாரிக்குமாறு

2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார் Read More »

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை வெள்ளிக்கிழமை மாலை (27.12.2024) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். 2017ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதல் நியமனம் கிடைத்த ஆசிரியர்கள், யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வடக்கு

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்தார்

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர்  வியாழக்கிழமை காலை (19.12.2024) கலந்துரையாடல் நடத்தினர். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், ஆளுநர் அவர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலராக கடந்த காலத்தில் பணியாற்றியமை நினைவுகூர்ந்தனர். மேலும், புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்க கட்டடத்தின் எஞ்சிய வேலைகளை நிறைவுசெய்வதற்கு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்ததுடன், பிரதேசத்தின் வேறு பல தேவைகள் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். வர்த்தக சங்கத்தினரின் கோரிக்கைகளை சாதகமாக அணுகிய ஆளுநர், விரைவில் புதுக்குடியிருப்புக்கு

புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்தார் Read More »

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2024

இலங்கையின் பொதுநிதிக் கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகளுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 02.12.2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு BMICH இன் B மண்டபத்தில் இடம்பெற்றது. 2023 ஆம் ஆண்டின் நிதிக்கணக்குகள் மற்றும் செயற்திறன் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இப் போட்டியானது தேசத்தில் பொது நிதிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு பங்களித்து, நிதி அறிக்கையிடலின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு இலங்கையின் பொதுத்துறை நிறுவனங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாக விளங்கும்

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2024 Read More »

மாகாண மட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கான 4 வது காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் பிரதம செயலாளர் தலைமையில் 19.12.2024 ஆம் ஆண்டு காலை 10.00 மணிக்கு பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், தேசிய கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதம கணக்காளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாகாண உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மாகாண மட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் Read More »

மாகாண மட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கான 4 வது காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் பிரதம செயலாளர் தலைமையில் 19.12.2024 ஆம் ஆண்டு காலை 10.00 மணிக்கு பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், தேசிய கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதம கணக்காளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாகாண உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மாகாண மட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் Read More »

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது

இன்று (04.10.2024) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும், , வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன்,யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெ.அருள்ராஜ் ,வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ..கேதீஸ்வரன், பிரதேச செயலாளர், இராணுவம், கடற்படை, போலீஸ் போன்றவற்றின் உயர் அதிகாரிகளும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் ஆகியோர்

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது Read More »

பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட குமரபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வானது 26.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் T.மகேஸ்வரன்(குணா),குமரபுரம்,பரந்தன் என்னும் முகவரியில் உள்ள அவரது வயலில் வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டலில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.N.சரண்ஜா அவர்களின் தலைமையில் யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் மற்றும் கமநல சேவைகள் நிலையத்தின் அலுவலர்களுடன் இணைந்து நடாத்தப்பட்டது . இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.சூ.ஜெகதீஸ்வரி

பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வு Read More »

பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட திணைக்களத்தின் கீழ் உள்ள அக்கராயன் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழவானது 07.08.2024 அன்று காலை 09 மணியளவில் கந்தையா சௌந்தரராசா,அக்கராயன் என்னும் முகவரியில் உள்ள அவரது வயலினில் சிரேஸ்ட பாடவிதான உத்தியோகத்தர் திரு.சோ. விஜயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.விஜிதரன் (கமநல அபிவருத்தி உத்தியோகத்தர்,அக்கராயன் குளம்)அவர்கள் கலந்து கொண்டதுடன்,பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்,பாடவிதானஉத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பகுதிக்குரிய கிராம சேவகர்,

பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »