சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா
சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல்விழா 10.04.2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பிரதி விவசாய பணிப்பாளர் திருமதி.பி.ரமணேந்திரன் அவர்களின் தலைமையின் கீழ் சிறப்பாக பாரம்பரிய விவசாய முறைகளுடன் நவீன மற்றும் நீடித்த தொழில் நுட்பங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நெல் அறுவடை வயல் விழா இடம்பெற்றது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் திரு.க.கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக […]
சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா Read More »
