உவர் நிலங்களுக்கு பொருத்தமான நெல்லினங்களின் அறிமுகம் முன்மாதிரித்துண்ட வயல்விழா
கிளிநொச்சி மாவட்டத்தில் உவரத்தன்மையினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களுக்கு பொருத்தமான புதிய நெல் இனங்கள் அறிமுகம் தொடர்பான முன்மாதிரித்துண்டத்திற்குரிய வயல் விழாவானது 18.03.2026 அன்று D8 பெரிய பரந்தனில் குமரபுரம் விவசாயப்போதனாசிரியர் திருமதி.ம.எழினி தலைமையில் நடைபெற்றது. கைகளினால் நாற்று நடுகை செய்யப்பட்ட உவரிற்கு தாங்கும் திறன் கொண்ட 3½, 4 மாத நெல் இனங்களாகிய AT 354, Bg369, IS Bg sl 20- Ay3, IS Bg sl 19- 182 ஆகியன அன்றைய தினம் விவசாயிகளுக்கு […]
உவர் நிலங்களுக்கு பொருத்தமான நெல்லினங்களின் அறிமுகம் முன்மாதிரித்துண்ட வயல்விழா Read More »
