விவசாய அமைச்சு

உவர் நிலங்களுக்கு பொருத்தமான நெல்லினங்களின் அறிமுகம் முன்மாதிரித்துண்ட வயல்விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் உவரத்தன்மையினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களுக்கு பொருத்தமான புதிய நெல் இனங்கள் அறிமுகம் தொடர்பான முன்மாதிரித்துண்டத்திற்குரிய வயல் விழாவானது 18.03.2026 அன்று D8 பெரிய பரந்தனில் குமரபுரம் விவசாயப்போதனாசிரியர் திருமதி.ம.எழினி தலைமையில் நடைபெற்றது. கைகளினால் நாற்று நடுகை செய்யப்பட்ட உவரிற்கு தாங்கும் திறன் கொண்ட 3½, 4 மாத நெல் இனங்களாகிய AT 354, Bg369, IS Bg sl 20- Ay3, IS Bg sl 19- 182 ஆகியன அன்றைய தினம் விவசாயிகளுக்கு […]

உவர் நிலங்களுக்கு பொருத்தமான நெல்லினங்களின் அறிமுகம் முன்மாதிரித்துண்ட வயல்விழா Read More »

நெல் நாற்று நடுகை வயல் விழா – வன்னேரிக்குளம்

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின்; தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் யூனியன் விழுதுகள் இளைஞர் விவசாயக் கழகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இயந்திர நெல் நாற்று நடுகையின் 2026 சிறுபோகத்திற்கான ஆரம்பவிழாவானது வன்னேரிக்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் 16.03.2026 அன்று நடைபெற்றது. வன்னேரிக்குளம் தொழில்நுட்ப உதவியாளர் T.துசாந் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் திருமதி சோ.விஜயதாசன்- பிரதி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், யூனியன் விழுதுகள் கழக உறுப்பினர்கள் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேற்படி

நெல் நாற்று நடுகை வயல் விழா – வன்னேரிக்குளம் Read More »

புதிய நெல் வர்க்க அறிமுகம் Ld-368 அறுவடை விழா

யாழ் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் வர்க்கங்கள் மற்றும் சிவப்பு நெல் வர்க்கங்கள் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் இம்முறை கைதடி விவசாயப்போதனாசிரியர் பிரிவில் நாவற்குழி கிழக்கில் திரு தங்கராஐh அவர்களின் வயலில் Ld-368 சிவப்பு சம்பா 3 ½ மாத வயது வர்க்கம் ஒரு ஏக்கர் விஸ்தீரணத்தில் பரீட்சார்த்த ரீதியில் விதை உற்பத்தியாக மேற்கொள்ளப்பட்டது. இதன் அறுவடை விழா 03.02.2026 அன்று கைதடி விவசாயப்போதனாசிரியர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி.சு.செந்தில்குமரன் மாகாண விவசாயப்பணிப்பாளர்(வ.மா)

புதிய நெல் வர்க்க அறிமுகம் Ld-368 அறுவடை விழா Read More »

உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” தொனிப்பொருளினாலான வயல் விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் – 2025 இன் நிதிப் பங்களிப்புடன் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சியின் உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கு உட்பட்ட கு.விநாயகமூர்த்தி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பொறிக்கடவை அம்மன் கோவிலடி, குஞ்சுப்பரந்தன் எனும் முகவரியில் அமைந்துள்ள வயற்துண்டத்தில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” எனும் தொனிப்பொருளினாலான வயல் விழா 09.02.2026 அன்று காலை 10.30 மணியளவில் பிரதேச விவசாயப் போதனாசிரியர் திரு.நா.மகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்

உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” தொனிப்பொருளினாலான வயல் விழா Read More »

புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசூட் முறையிலான நெற்ச்செய்கை அறுவடை வயல்விழா

கடந்த 28.01.2026 அன்று PSDG 2025 திட்டத்தின் கீழான பரசூட் முறையிலான நெற்ச்செய்கை மற்றும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வழிகாட்டலின் கீழ் நெல் வர்க்க ஊக்குவிப்பு திட்டத்தின் கீழான நெற்ச்செய்கைக்கான வயல்விழா நிகழ்வானது புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசங்குளம் கிராமத்தில் தொழில்நுட்ப உதவியாளர் க.துருபதன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர், விதைகள் அத்தாட்சிபடுத்தல் சேவையின் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதி விவசாயப்

புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசூட் முறையிலான நெற்ச்செய்கை அறுவடை வயல்விழா Read More »

தர்மக்கேணி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஒருங்கிணைந்த முறையில் பயிர்ச்செய்கை

பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் கிளிநொச்சி, தர்மக்கேணி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயிகள் பயிற்சி நிலையம் தர்மக்கேணியில் 21.01.2026 அன்று காலை 09.30 மணியளவில் விவசாயப் போதனாசிரியர் திரு.க.ஜனார்த்தனன் தலைமையில் ‘ஒருங்கிணைந்த முறையில் பயிர்ச்செய்கை’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்(பூங்கனியியல்), பாடவிதான உத்தியோகத்தர்(மறுவயற்பயிர்), பாடவிதான உத்தியோகத்தர்(பயிர்பாதுகாப்பு), விவசாயப் போதனாசிரியர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர், சோரன்பற்று கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இயற்கை

தர்மக்கேணி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஒருங்கிணைந்த முறையில் பயிர்ச்செய்கை Read More »

தர்மபுரம் பிரதேசத்தில் காளான் செய்கை அறுவடை விழாவும், காளான் கொட்டகை திறப்பு விழாவும்

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் தர்மபுரம் 10ஆம் யுனிற் எனும் இடத்தில் திரு.ப.யோகநாதன் என்பவரின் காளான் அறுவடை விழாவும் புதிய காளான் கொட்டகை திறப்பு விழாவும் விவசாயப் போதனாசிரியர் திருமதி.க.சரண்யா தலைமையில் 20.01.2026 அன்று மு.ப.10.30 மணியளவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாகாண விவசாயப்பணிப்பாளர் அவர்களும் மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், மாகாண விவசாயத்திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர், பாடவிதான உத்தியோகத்தர்கள், கண்டாவளை பிரதேச விவசாயப் போதனாசிரியர்கள், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி

தர்மபுரம் பிரதேசத்தில் காளான் செய்கை அறுவடை விழாவும், காளான் கொட்டகை திறப்பு விழாவும் Read More »

புதிய நெல் இனத்தை அறிமுகப்படுத்துதல் – முன்மாதிரி நெற்செய்கை

பிரதி மாகாணவிவசாயப் பணிப்பாளர் அலுவலகம் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரதிபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் புதுஐயன்குளம், மலையாளபுரம் எனும் இடத்தில் திரு. மாரிமுத்து சாமுவேல் என்பவரது வயல் துண்டத்தில் புதிய நெல்இனத்தை அறிமுகப்படுத்தும் முன்மாதிரி துண்டத்தின் வயல்விழா விவசாயப் போதனாசிரியர் திருமதி அ.அனோஜா தலைமையில் 19.01.2026 அன்று பி.ப 01:30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி விவசாயப்பணிப்பாளர் கிளிநொச்சி திருமதி. சோ. விஜயதாசன் அவர்களும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்;போதனாசிரியர்கள், மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். AT18-1322,

புதிய நெல் இனத்தை அறிமுகப்படுத்துதல் – முன்மாதிரி நெற்செய்கை Read More »

நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களைநெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களைநெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் 08/01/2026 அன்று நடைபெற்றது. மாகாண விவசாய பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மாகாண மற்றும் மத்திய விவசாய திணைக்களங்கள், நீர்ப்பாசன திணைக்களம்,கமநல சேவைகள் திணைக்களம், என்பவற்றின் அதிகாரிகள்,யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்வரும் போகங்களில் களைநெல்லை கூட்டாக

நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களைநெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் Read More »

வவுனியா முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நெற்ச்செய்கையில் வயல் விழா நிகழ்வு

வவுனியா முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நெற்ச்செய்கையில் வயல் விழா நிகழ்வானது கடந்த 02.01.2026 அன்று காலை 11:30 மணியளவில் பண்ணை முகாமையாளர் திரு.ம.அஜந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு எஸ். சிவஸ்ரீ, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி எஸ். செந்தில்குமரன், மேலதிக விவசாயப் பணிப்பாளர் திரு தெ.யோகேஸ்வரன், பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி ஜுடித் மாலினி முரளீதரன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் திரு

வவுனியா முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நெற்ச்செய்கையில் வயல் விழா நிகழ்வு Read More »