“காலநிலையை வென்று விளைச்சலைப் பெருக்குவோம்!” வயல் விழா
காலநிலையை வென்று விளைச்சலைப் பெருக்குவோம் எனும் தொனிப்பொருளில் வயல் விழா கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் வட்டக்கச்சியில் 20.05.2026 புதன்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ. திருமதி.சோ.விஜயதாசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ச.சிவஸ்ரீ, சிறப்பு விருந்தினராக தெ.யோகேஸ்வரன், மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் வடமாகாணம், மேலதிக விவசாயப்பணிப்பாளர்(ஆராய்ச்சி) எஸ்.இராஜேஸ்கண்ணா, திரு.பா.தேவரதன், கமநல பிரதி ஆணையாளர், கமநல அபிவிருத்தி திணைக்களம், கிளிநொச்சி, மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் […]
“காலநிலையை வென்று விளைச்சலைப் பெருக்குவோம்!” வயல் விழா Read More »
