விவசாயத் திணைக்களத்தினால் உள்ளீடுகள் வழங்கல்
விவசாயத் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முலம் உள்ளீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் (PSDG) கீழ் இஞ்சி செய்கையினை விரிவுபடுத்தும் நோக்குடன் கடந்த 04.04.2025 ஆம் திகதியன்று இஞ்சி விதை கிழங்கு விநியோகம் வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் தெரிவுசெய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு, பயனாளி ஒருவருக்கு 10 கிலோ வீதம் இலவசமாக விதை கிழங்குகள் வழங்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் மிளகாய்ச் செய்கையினை ஊக்குவிக்கும் நோக்குடனும் […]
விவசாயத் திணைக்களத்தினால் உள்ளீடுகள் வழங்கல் Read More »
