Balasingam Kajenderan

புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் இருந்து கால்நடைகளை பாதுகாத்தல்

அடுத்து வரும் இரண்டு மூன்று தினங்கள் (நவம்பர் 26-28 தினங்கள்) வடக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் 350 மிலி வரையான கடும் மழையுடன் கூடிய காற்று வீசுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்ற நிலையில் சூழல் வெப்ப நிலையும் 20 டிகிரி செல்சியஸ் வரை குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இத்தகைய காலநிலை மாற்றங்களினால் திறந்த வெளிகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் கோழிகள் பாரிய அளவில் பாதிப்படையக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமுண்டு எனவே கால்நடைப்பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பாதகாப்பதற்காக பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது […]

புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் இருந்து கால்நடைகளை பாதுகாத்தல் Read More »

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை தொடர்பாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு – 25.11.2024

வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள் தாழமுக்க நிலை காரணமாக வடக்கு மாகாணத்திலும் தீவிர மழை வீழ்ச்சி, வெள்ளப் பெருக்கு என்பன ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது. எனவே மக்கள் பின்வரும் விடயங்களில் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் தேவையான அவசர உதவிகளுக்கு வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் இயங்கும் அவசர இலக்கமான 0773377486 (த.ராஜேஸ்குமார்)  இற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக கொள்ளப்படுகின்றீர்கள். வெள்ளப்பெருக்கு வீடுகள் சேதமடைதல் மின்சார வடங்கள் பாதிப்படைந்து ஆபத்தான நிலையில் காணப்படல் பாரிய மரங்கள் முறிந்து போக்குவரத்திற்கு இடைஞ்சலாக காணப்படல்

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை தொடர்பாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு – 25.11.2024 Read More »

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து

கல்விப் பயணத்தில் முக்கியமான மைல்க்கல்லான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளைய தினம் (25.11.2024) ஆரம்பமாகின்றது. இப்பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் வெற்றியடைய உளமார வாழ்த்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். கல்விப்பொதுத்தராதர பரீட்சை நாளை (25.11.2024) ஆரம்பமாகும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17, 212 மாணவர்கள் தோற்றுகின்றனர். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் கடந்த ஆண்டு பெற்றுக்கொண்ட முதலிடத்தை தக்க

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து Read More »

நலனோம்பு மன்றம் (welfare forum) உருவாக்க ஆலோசனை

வடக்கு மாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல லட்சம் டொலர் நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது என கூட்டுறவுத் திணைக்களத்தால் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை 22.11.2024 இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத்

நலனோம்பு மன்றம் (welfare forum) உருவாக்க ஆலோசனை Read More »

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில் இருப்பதாக அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர். பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 22.11.2024 இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர், எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதன் நகர்வுப் பாதை

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில் இருப்பதாக அறிவிப்பு Read More »

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் பாராட்டு விழாவில் வடக்கு ஆளுநர் பங்கேற்பு

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவின் பாராட்டு விழா வலம்புரி ஹோட்டலில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க் கிழமை (19.11.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, கட்டளைத்தளபதிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் நினைவுச் சின்னத்தையும் கையளித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கடந்த காலங்களில் பணியாற்றிய பலர் அதன் பின்னர்

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் பாராட்டு விழாவில் வடக்கு ஆளுநர் பங்கேற்பு Read More »

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு Read More »

இலக்கை நிர்ணயித்து செயற்பட அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும். அதைக் கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும். எந்தவொரு விடயத்திலும் கண்காணிப்பும், தொடர் நடவடிக்கையும் இருந்தால் மாத்திரமே அதில் வெற்றி சாத்தியம். அதைப் புரிந்து கொண்டு அதிகாரிகள் செயற்பட வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 19.11.2024 அன்று வடக்கு

இலக்கை நிர்ணயித்து செயற்பட அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் பணிப்பு Read More »

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு ஆளுநரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் 20.11.2024 அன்று கையளித்தார். வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இதன்போதே அவர் இந்தக்

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு ஆளுநரிடம் கையளிப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க சந்தித்தார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க  18/11/2024 அன்று ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். சந்திப்பின் போது யாழ்  தீவுப்  பகுதி மக்களின் கடல் மார்க்க போக்குவரத்து மற்றும்  தீவுகளில் வசிக்கும்  மக்களுக்கான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க சந்தித்தார் Read More »