கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்
கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையக் காணியை உள்ளூராட்சி மன்றத்துக்கு கையளிப்பதற்கும், உள்ளூராட்சி மன்றத்தால் அங்கு கடைத்தொகுதி அமைக்கப்பட்ட பின்னர் தற்போது பேருந்து நிலையத்தில் கடைகளை அமைத்துள்ளவர்களுக்கு அதனை முன்னுரிமையில் வழங்குவதற்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 08.05.2025 அன்று வியாழக்கிழமை தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை […]
