Uncategorized

2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022 ஆம் திகதி காலை 10 மணிக்கு A9 வீதி, கைதடி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின் […]

2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022 Read More »

வட மாகாண நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) – 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மன்னார் மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து நடாத்திய வட மாகாண நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) 2022.04.27 (புதன்கிழமை) மாலை 05.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் திருவாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும், மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி.அ.ஸ்ரான்லி

வட மாகாண நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) – 2022 Read More »

கூட்டுறவுப் பயணம்

(ஈழநாட்டுப் பத்திரிகையில் வெளியான கட்டுரைகள்) கூட்டுறவுப் பயணம்   இந்தக் குறிப்புகள் கூட்டுறவு இயக்கத்தின் வரலாறு அதன் சமகால சவால்கள் மற்றும் எதிர்கால சாத்தியப்பாடுகளைப் பதிவு செய்யும் நேர்காணலும் கட்டுரையாக்கமும் : கலாநிதி அகிலன் கதிர்காமர் (சிரேஷட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கா.சுகன்யா – உதவி ஆய்வாளர், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி  யாழ்ப்பாணம் : சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கூட்டுறவுச் சங்கங்கள் இந்த நூற்றாண்டில் அவசியமானவையா? மங்கள சமரவீரவின் முதலீட்டு முயற்சிகளும் கூட்டுறவின் சொத்துக்களும்

கூட்டுறவுப் பயணம் Read More »

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நடைமுறை நிலைமைகளை ஆராயும் கலந்துரையாடல் 27.07.2021 காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், மூலோபாய நகர திட்டமிடலில் நிறைவடைந்துள்ள திட்டங்கள் தொடர்பான நிலைமை குறித்தும் குறித்த திட்டத்தை முன் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி (மாசி 2021)

மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி பயிற்சித் திட்டம் – மாசி 2021 தொ.இல :0212060376                                                                         மின்னஞ்சல்  :datckilinochchi@gmail.com இல  திகதி தலைப்பு  உள்ளடக்கப்படும் விடயங்கள் 1

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி (மாசி 2021) Read More »

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம்(மாசி 2021)

மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் பயிற்சித் திட்டம் – மாசி 2021 தொ.இல :0212222174                                                                                    மின்னஞ்சல்  :datcjaffna@gmail.com

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம்(மாசி 2021) Read More »

வடக்கு மாகாண விவசாயிகளின் தேவைகனை கேட்டறியும் செயலமர்வு முதற்கட்டமாக நானாட்டான் மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால், வடக்கு மாகாணத்தின் விவசாயிகள், பண்ணையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த அக்கறையுடைய தரப்பினர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை, தீர்வு செய்வதற்கான செயற்றிட்டம் ஒன்று பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயலமர்வு, முதற்கட்டமாக எதிர்வரும் 27.01.2021 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு மன்னார் மாவட்ட, நானாட்டான் பிரதேச செயலத்திலும், பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட, வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திலும், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர்

வடக்கு மாகாண விவசாயிகளின் தேவைகனை கேட்டறியும் செயலமர்வு முதற்கட்டமாக நானாட்டான் மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது Read More »

இஞ்சிச் செய்கை வயல் விழா – தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவு

யாழ் மாவட்டத்தில் தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இஞ்சிச் செய்கை வயல் விழாவானது 09.01.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயஅமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினராக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதிமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன்,உதவி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப்போதனாசிரியர், தொழினுட்ப உதவியாளர், மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும்

இஞ்சிச் செய்கை வயல் விழா – தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவு Read More »

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாணங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 08 ஜனவரி 2021 அன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், முப்படை, காவற்துறை உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர். காவற்துறை உயர் அதிகாரிகளால் வடமாகாணத்தில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பறிமுதல்

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் Read More »

சுகாதார அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான துறைசார் மீளாய்வுக் கூட்டம்

2020ம் ஆண்டிடுக்கான சுகாதாரம், சுதேச மருத்துவம் மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களங்களின் துறைசார் கூட்டமானது மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் 15.09.2020 அன்று  நடைபெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. பா.செந்தில்நந்தனன் அவர்களின் தலைமையில் கீழ் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாணஆணையாளர் – சுதேச மருத்துவ திணைக்களம், மாகாணஆணையாளர் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், அனைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் வைத்திய அத்தியட்சர்கள், திட்டமிடல்

சுகாதார அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான துறைசார் மீளாய்வுக் கூட்டம் Read More »