Uncategorized

யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளை மீள் உரிமைகோரல்

விண்ணப்பப்படிவம்

யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளை மீள் உரிமைகோரல் Read More »

மன்னார் மாவட்ட விவசாயக் கண்காட்சி – 2019

“காலநிலை மாற்றத்தை வெற்றி கொள்ளும் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல்’’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விவசாயக் கண்காட்சியானது உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 09.05.2019 தொடக்கம் 11.05.2019 வரையான மூன்று நாட்கள் நடைபெற்றன. மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுக்கூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக

மன்னார் மாவட்ட விவசாயக் கண்காட்சி – 2019 Read More »

சித்த மாவட்ட மருத்துவமனை – புதுக்குடியிருப்பில் பெண்கள் நோயாளர் விடுதி செயற்பாடுகள் ஆரம்பம்

மாவட்ட சித்த மருத்துவமனை, புதுக்குடியிருப்பில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் (2018/2019) கட்டப்பட்ட பெண் நோயாளர் விடுதியானது வேலை முற்றுப்பெற்று கையளிக்கப்பட்டதையடுத்து கடந்த 23.03.2019 அன்று அதனது செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சித்த மாவட்ட மருத்துவமனை – புதுக்குடியிருப்பில் பெண்கள் நோயாளர் விடுதி செயற்பாடுகள் ஆரம்பம் Read More »

கால்நடை பண்ணையாளர்களுக்கான அறிவித்தல்

1958ம் ஆண்டின் 29ம் இலக்க சட்டத்தின் கீழ் சகல விலங்கு பண்ணைகளும் (ஆடு , மாடு, செம்மறி, பன்றி, எருமை, கோழி) பண்ணை அமைந்துள்ள கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். பண்ணைகளை பதிவு செய்வதற்கும் மாடுகளுக்கு காது அடையாளமிடுவதற்கும் தேவையான விண்ணப்ப படிவங்களை (விலங்கு பண்ணைகளை பதிவு செய்தல், மற்றும் அட்டவணை 7) தங்கள் பிரிவிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இப்பண்ணைகளை பதிவதன் மூலம் 1. விலங்குகளின் உரித்தை உறுதிப்படுத்தலாம் 2.

கால்நடை பண்ணையாளர்களுக்கான அறிவித்தல் Read More »

பெறுகைகளுக்கான அறிவித்தல் – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்

பெறுகைகளுக்கான அறிவித்தல் – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் வடமாகாணத்தின் 9 பிரதேச வைத்தியசாலைகளுக்கான கணினி வலையமைப்பை வழங்குதல், பொருத்துதல், மற்றும் நிறுவுதலுக்கான பெறுகை – 2019 PDHS/NP/NET/2019

பெறுகைகளுக்கான அறிவித்தல் – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் Read More »

புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் “கொவிபொல” தொடர்பான பயிற்சிப் பட்டறை

புவிசார் இடம் அறியும் முறமையினைப் பயன்படுத்தி பயிர்உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் கொவிபொல தொடர்பான பயிற்சிப் பட்டறை கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 14.03.2019 ஆம் திகதி புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் (Global Positioning System) மற்றும் கொவிபொல (Govipola) தொடர்பான பயிற்சிப் பட்டறையானது மாகாண விவசாயத் திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கு நடாத்தப்பட்டது. மேற்படி இரு பயிற்சிப்

புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் “கொவிபொல” தொடர்பான பயிற்சிப் பட்டறை Read More »

கேள்விகள் மற்றும் பெறுகைகள்

திகதி கேள்விகள் / பெறுகைகள் கேள்வி / பெறுகை இலக்கம். 12.03.2019 விலைக்கேள்விக்கான கோரல் – கல்விஅமைச்சு, இசுறுபாய. கட்டடங்கள் திணைக்களம்,வடமாகாணம். “அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டம்” IFB-2019/03(ஆங்கிலம்) IFB-2019/03(தமிழ்) 12.03.2019 விலைக்கேள்விக்கான கோரல் – கல்விஅமைச்சு, இசுறுபாய. கட்டடங்கள் திணைக்களம்,வடமாகாணம். “அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டம்” IFB-2019/04(ஆங்கிலம்) IFB-2019/04(தமிழ்)

கேள்விகள் மற்றும் பெறுகைகள் Read More »

வடமாகண சபையின் இலச்சினை

உட்பொருள் இலச்சினையின் மேற்பகுதியிலுள்ள மகுடவாக்கியம்  சமத்துவத்தை குறிக்கின்றது. பனைமரமானது பாரம்பரிய ஜீவனோபாய வளத்தைக் குறிப்பதுடன் இந்த மரமானது காலங்கலமாக வட மாகாண சமூகத்திற்கு உணவு, புகலிடம் மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகள் போன்றவற்றுக்கான வழிவகைகளை வழங்கியுள்ளது. அன்ன வடிவிலுள்ள யாழ் ஆனது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. யாழ் என்கின்ற இசைக்கருவி, அன்னம் மற்றும் ஐந்து வளையங்கள்.யாழ் இசைக்கருவியானது மேன்மைமிக்க புராதன கலாசாரத்தினை பிரதிபலிகின்றது. இதிலிருந்தே ”யாழ்ப்பாணம்” என்ற சொல்லும் உருவானது. அன்னமானது மக்களினுடைய இயல்பான பண்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதாவது

வடமாகண சபையின் இலச்சினை Read More »