Uncategorized

இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான கலந்துரையாடல்

மேற்படி கலந்துரையாடலானது கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 25.05.2023 (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் திரு.ஸ்ரீ ராஜேஷ் நட்ராஜ் மற்றும் அவரது குழுவினரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான கலந்துரையாடல் Read More »

வட மாகாண எழுத்தாளர் அவை – 2022

கௌரவ வடமாகாண ஆளுநரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடமாகாண எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் “வடமாகாண எழுத்தாளர் அவை” அங்குரார்ப்பணநிகழ்வு 07.12.2022ஆம் திகதி புதன்கிழமை காலை 09.00 மணியளவில் யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் மங்கல விளக்கேற்றலுடனும், அகவணக்கத்துடனும் நிகழ்வானது இனிதே

வட மாகாண எழுத்தாளர் அவை – 2022 Read More »

ஆயுர்வேத விழிப்புணர்வுக் கண்காட்சி

இந்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய ஆயுர்வேத நாளை முன்னிட்டு வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம், இந்திய துணைத்தூதரகம் மற்றும் சித்த போதனா வைத்தியசாலை – கைதடி ஆகியவை இணைந்து சுதேச மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வுக் கண்காட்சி ஒன்றானது கடந்த 21.10.2022 மற்றும் 22.10.2022 ஆகிய தினங்களில் கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது. இக்கண்காட்சியில் மருந்து உற்பத்தி பிரிவினால் உற்பத்தி செய்யப்பட்ட மருந்து மற்றும் மூலிகைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டதுடன் பராம்பரிய சத்துணவுகள் தொடர்பான செய்முறை விளக்கங்களும்

ஆயுர்வேத விழிப்புணர்வுக் கண்காட்சி Read More »

2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022 ஆம் திகதி காலை 10 மணிக்கு A9 வீதி, கைதடி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின்

2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022 Read More »

வட மாகாண நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) – 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மன்னார் மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து நடாத்திய வட மாகாண நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) 2022.04.27 (புதன்கிழமை) மாலை 05.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் திருவாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும், மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி.அ.ஸ்ரான்லி

வட மாகாண நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) – 2022 Read More »

கூட்டுறவுப் பயணம்

(ஈழநாட்டுப் பத்திரிகையில் வெளியான கட்டுரைகள்) கூட்டுறவுப் பயணம்   இந்தக் குறிப்புகள் கூட்டுறவு இயக்கத்தின் வரலாறு அதன் சமகால சவால்கள் மற்றும் எதிர்கால சாத்தியப்பாடுகளைப் பதிவு செய்யும் நேர்காணலும் கட்டுரையாக்கமும் : கலாநிதி அகிலன் கதிர்காமர் (சிரேஷட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கா.சுகன்யா – உதவி ஆய்வாளர், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி  யாழ்ப்பாணம் : சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கூட்டுறவுச் சங்கங்கள் இந்த நூற்றாண்டில் அவசியமானவையா? மங்கள சமரவீரவின் முதலீட்டு முயற்சிகளும் கூட்டுறவின் சொத்துக்களும்

கூட்டுறவுப் பயணம் Read More »

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நடைமுறை நிலைமைகளை ஆராயும் கலந்துரையாடல் 27.07.2021 காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், மூலோபாய நகர திட்டமிடலில் நிறைவடைந்துள்ள திட்டங்கள் தொடர்பான நிலைமை குறித்தும் குறித்த திட்டத்தை முன் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி (மாசி 2021)

மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி பயிற்சித் திட்டம் – மாசி 2021 தொ.இல :0212060376                                                                         மின்னஞ்சல்  :datckilinochchi@gmail.com இல  திகதி தலைப்பு  உள்ளடக்கப்படும் விடயங்கள் 1

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி (மாசி 2021) Read More »

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம்(மாசி 2021)

மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் பயிற்சித் திட்டம் – மாசி 2021 தொ.இல :0212222174                                                                                    மின்னஞ்சல்  :datcjaffna@gmail.com

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம்(மாசி 2021) Read More »

வடக்கு மாகாண விவசாயிகளின் தேவைகனை கேட்டறியும் செயலமர்வு முதற்கட்டமாக நானாட்டான் மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால், வடக்கு மாகாணத்தின் விவசாயிகள், பண்ணையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த அக்கறையுடைய தரப்பினர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை, தீர்வு செய்வதற்கான செயற்றிட்டம் ஒன்று பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயலமர்வு, முதற்கட்டமாக எதிர்வரும் 27.01.2021 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு மன்னார் மாவட்ட, நானாட்டான் பிரதேச செயலத்திலும், பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட, வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திலும், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர்

வடக்கு மாகாண விவசாயிகளின் தேவைகனை கேட்டறியும் செயலமர்வு முதற்கட்டமாக நானாட்டான் மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது Read More »