வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சு மரநடுகை நிகழ்வு 2023

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் மரநடுகை மாதத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வானது 24.11.2023 ஆம் திகதியன்று காலை 10.30 மணியளவில் கோண்டாவில் மாநகர குடிநீர் விநியோக திட்ட வளாகத்தினுள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 100 தேக்கு மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வானது இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை ஆணையாளர் ஆர்.ரி.ஜெயசீலன் அவர்களும் அமைச்சின் உதவிச் செயலாளர்,அமைச்சின் பிரதம கணக்காளர், அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர், மாநகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் கலந்து மரநடுகையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Best Free Poker Games Online - Play Free No Deposit Poker