சுற்றுலாத்துறை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை 01.10.2024ந் திகதி (இன்று) இடம்பெற்ற கூட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் ஆராய்ந்தார். உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை பணியக தவிசாளர், ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர், சுற்றுலாத்துறை பணியக அதிகாரி, நெடுந்தீவு பிரதேசசபை செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் – யாழ்ப்பாணம், திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்துரையாடலை மேற்கொண்டனர். இதன்போது வடக்கு மாகாண சுற்றுலாத்துறை […]
சுற்றுலாத்துறை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. Read More »
