இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடயிலான கலந்துரையாடல்
இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தொடர்புடைய மாகாணத் திணைக்களங்களால் பதிலளிக்கப்பட்டதுடன், அபிவிருத்திப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு இரு தரப்பினரும் இணங்கினர். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின்போது மாகாணத்தின் திணைக்களத் தலைவர்களுடனான சந்திப்புக்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக திணைக்களத் தலைவர்களுடனான சந்திப்பு ஆளுநர் […]
