நடமாடும் சேவை 05.03.2025 அன்று புதன்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் நடமாடும் சேவை 05.03.2025 அன்று புதன்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் காலை 9 மணி முதல் பி.ப. 3 மணி வரை நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண சபையின் 5 அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சுக்களின் கீழான அனைத்துத் திணைக்களங்களின் தலைவர்களும், அதற்கு மேலதிகமாக மத்திய அரசின் கீழான இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம், தேசிய நீர் […]
நடமாடும் சேவை 05.03.2025 அன்று புதன்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. Read More »
