காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சிமெந்து தொழிற்சாலையை அமைச்சர்களுடன் இணைந்து ஆளுநர் பார்வையிட்டார்
காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சிமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள், கடற்றொழில் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள், நிதி மற்றும் திட்டமிடல் கௌரவ பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோருடன் இணைந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (07.03.2025) காலை நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டு வரையில் இயங்கிய […]
