செய்திகளும் நிகழ்வுகளும்
இன்றைய மாணவர்களை கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்துமாறு பெற்றோர் நிர்ப்பந்திக்கின்றனர்; கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
December 28, 2025ஆளுநர்
இன்றைய மாணவர்கள் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர்...
மேலும் வாசிக்க...பிறக்கவுள்ள புதிய ஆண்டை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
December 28, 2025ஆளுநர்
கடந்து செல்லும் இந்த ஆண்டு அபிவிருத்தியை...
மேலும் வாசிக்க...கண்ணீரைத் துடைத்து கரம் கோர்ப்போம்: சூழல் காத்து எளிமையாக கொண்டாடுவோம் – வடக்கு ஆளுநரின் கிறிஸ்மஸ் செய்தி
December 25, 2025ஆளுநர்
உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த...
மேலும் வாசிக்க...மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மை இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்இடம்பெற்றது.
December 24, 2025ஆளுநர்
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின்...
மேலும் வாசிக்க...இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ள தரச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைக்கு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
December 24, 2025ஆளுநர்
வடக்கின் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள்...
மேலும் வாசிக்க...நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நடைபெற்றது.
December 24, 2025ஆளுநர்
நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு...
மேலும் வாசிக்க...
Post Views: 25,845






