செய்திகளும் நிகழ்வுகளும்
போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது
April 2, 2026ஆளுநர்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...
மேலும் வாசிக்க...நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
April 2, 2026ஆளுநர்
கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச்...
மேலும் வாசிக்க...கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
April 2, 2026ஆளுநர்
நேற்று வெளியான 2025ஆம் ஆண்டுக்கான கல்விப்...
மேலும் வாசிக்க...ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை நிலையத்தை நிரந்தர கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
April 2, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல்...
மேலும் வாசிக்க...உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த வருமானத்திலேயே பணியாளர்களின் சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளமையால், அவற்றுக்கான வருமானங்களை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
March 30, 2026ஆளுநர்
வருமானம் குறைந்த எமது உள்ளூராட்சி மன்றங்கள்...
மேலும் வாசிக்க...பயணிகளுடன் தரக்குறைவாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நடத்துநருக்கு 8 நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது
March 30, 2026ஆளுநர்
பயணிகளுடன் தரக்குறைவாக நடந்துகொண்டமை உள்ளிட்ட இருவேறு...
மேலும் வாசிக்க...
Post Views: 28,676






