“நிர்மாணிகள் சஞ்சிகை கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களால் வெளியிடப்பட்டது”
தற்போதைய நிலையற்ற பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்காகவும், விலை அதிகரிப்பைக் கவனத்திற்கொண்டு அதற்கான புதிய பொறிமுறைகளைத் துரிதமாக உருவாக்கிச் செயற்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 21ஆவது வருடாந்த விருது வழங்கும் விழா, இன்று (08.04.2026) புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம், கொக்குவில் செல்வா பலஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. […]
“நிர்மாணிகள் சஞ்சிகை கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களால் வெளியிடப்பட்டது” Read More »
