வடக்கு மாகாண மக்கள் நிதி அறிவில் திருப்திகரமாக இருந்தாலும், நிதி நடத்தையில் பின்தங்கியுள்ளனர் – ஆளுநர்
எமது வடக்கு மாகாண மக்கள் அறியாமையால் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களிடம் ஏமாறும் போக்கு தொடர்ந்து இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நிதியல் ரீதியான அறிவூட்டும் செயற்பாடு வரவேற்கத்தக்கதும் தேவையானதுமே. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிதி அறிவியல் மாத நிகழ்வு, கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள அதன் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை […]
