இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட மாகாணப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்
இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட மாகாணப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (09.03.2026) மாலை நடைபெற்றது. கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆளுநருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆராயப்பட்ட விடயங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் போக்குவரத்துப் படிகள், இடமாற்றங்கள், மற்றும் மாகாணத்தில் எந்திரவியல் பொருட்கள் ஆய்வுகூடங்களை அதிகரித்தல், ‘தொழில்நுட்பக் கணக்காய்வு’ முறைமையொன்றை […]
