வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய மீள்குடியேற்ற வீட்டுத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தின் கீழ், இந்த வருடம் 2,726 மில்லியன் ரூபா செலவில் 1,363 புதிய வீடுகளை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் இவ்வீட்டுத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர் வழங்கல் கௌரவ அமைச்சர் சுசில் ரணசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய மீள்குடியேற்ற வீட்டுத் திட்டம் தொடர்பான விசேட […]
