ஆளுநர்

கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

வடமாகாணத்திற்கு உட்பட்ட கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு யாழ்பாணம் மத்திய கல்லூரி ‘தந்தை செல்வா’ மண்டபத்தில் 22 மார்ச் 2021 அன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார். மேலும், வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடமாகாண மகளிர் விவகாரத்துறை அமைச்சின் செயலாளர், கல்வித்துறை வடமாகாண பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் விருதுபெறும் […]

கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு Read More »

வட மாகாணத்தில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன

வடமாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கான ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும்இ வடமாகாண விவசாய அமைச்சுக்கு கீழான விவசாய போதனாசிரியர்இ விவசாய தொழில்நுட்பவியலாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் யாழ்பாணம் மத்திய கல்லூரி ‘தந்தை செல்வா’ மண்டபத்தில் 22 மார்ச் 2021 அன்று 9 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின்

வட மாகாணத்தில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன Read More »

தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலைய செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஊடக அமைச்சின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் அஞ்சல் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வல அவர்களின் பங்குபற்றுதலுடன் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் கேட்போர் கூடத்தில் 19 மார்ச் 2021 அன்று மதியம் 12.30 மணிக்கு இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் அவர்கள்

தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலைய செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

உள்நாட்டு உற்பத்தி கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான அபிவிருத்திக்குழு கூட்டம்.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழு கூட்டம் 18 மார்ச் 2021 அன்று மாலை 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ ரமேஸ் பத்திரன, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான கௌரவ திரு கே. என்.

உள்நாட்டு உற்பத்தி கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான அபிவிருத்திக்குழு கூட்டம். Read More »

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம்

புனர்வாழ்வு மற்றும் வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி செயலணியின், “சுபிட்சத்தின் நோக்கு” என்னும் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான அமர்வு வவுனியா மாவட்ட அரச அதிபரின் வரவேற்புரையுடன் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 18 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இவ் அமர்வில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மகிந்தானந்த அளுத்கமகே, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம்

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் Read More »

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டக் கலந்துரையாடல்

கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதனூடாக தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 மார்ச் 2021 அன்று மாலை 2.00 மணிக்கு யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. குறித்த கலந்துரையாடலில் கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், கௌரவ கடற்தொழில் அமைச்சர், வர்த்தக கைத்தொழில் அமைச்சர், கௌரவ பெருந்தோட்ட அமைச்சர் ,

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டக் கலந்துரையாடல் Read More »

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம்- யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல்.

அதிமேதகு ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைய கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தலைமையில் ஆரம்பமாகியது. இத்தேசிய நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடலில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மகிந்தானந்த அலுத்கமகே, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கடற்தொழில் நீரியல்வள துறை அமைச்சர் கௌரவ

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம்- யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல். Read More »

சர்வதேச மகளிர் தின நிகழ்வு  வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

‘நாடும், தேசமும் உலகமும் அவளே’ எனும் தொனிப்பொருளில் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்ட மகளிர் தின நிகழ்வு 16 மார்ச் 2021 மாலை 3 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வவுனியா மாவட்ட “ஒரு வங்கி ஒரு கிராமம்” திட்டத்தின் பயனாளிகளுக்கான உதவித் திட்டங்களை வழங்கி வைத்த கௌரவ ஆளுநர் அவர்கள் தொடர்ந்து மாவட்டத்தின் சாதனைப் பெண்களுக்கான விருதுகளை வழங்கி வைத்ததோடு அவர்களின் சாதனைகளை

சர்வதேச மகளிர் தின நிகழ்வு  வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது Read More »

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 16 மார்ச் 2021 அன்று காலை 9.3௦ மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் 2021இல் அனுமதி கிடைக்கப்பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள், நடைபெற்று கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு போன்ற பல்வேறு விடயங்கள்

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம். Read More »

வருடாந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றம் திணைக்களங்களின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண சுகாதார திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் 15 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் அமைச்சரவை செயலாளர், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆளுநரின் இணைப்பு செயலாளர், மற்றும் அனைத்து திணைக்களம் சார்ந்த தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த

வருடாந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »