கிளிநொச்சி மாவட்ட 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 05 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரும் , ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார் . மேலும் கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும், பாராளுமன்ற […]
கிளிநொச்சி மாவட்ட 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் Read More »
