ஆளுநர்

தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்

2021 ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் 27 ஏப்பிரல் 2021 அன்று காலை 9மணிக்கு நாகதீப ரஜமகா விகாரையில் இடம்பெற்றது. இதில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி நவதகலபதுமகீர்த்தி தேரோ அவர்களும் வெசாக் பண்டிகை நடாத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் , ஒழுங்கமைப்புகள் தொடர்பாக கலந்துரையாடினர். இந் நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் , ஆளுநரின் இணைப்புச் செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் […]

தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் Read More »

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

வவுனியா மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27.4.2021) காலை 9.00 மணிக்கு வவுனியா மாவட்ட மாநாட்டு மண்டபத்தில்வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உப தலைவருமான கௌரவ கு. திலீபன் மற்றும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ காதர் மஸ்தான், கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோரும் வவுனியா

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் Read More »

நகர அபிவிருத்தி மூலோபாயதிட்ட கலந்துரையாடல்

நகர அபிவிருத்தி மூலோபாயதிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (20.4.2021) காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதமசெயலாளர், ஆளுநரின் செயலாளர் ,ஆளுநரின் இணைப்புச் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் , நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) உயர் அதிகாரிகள் ,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவிமாவட்டச் செயலாளர் ,நல்லூர் ,யாழ்ப்பாண பிரதேச செயலாளர்கள், மாநகர

நகர அபிவிருத்தி மூலோபாயதிட்ட கலந்துரையாடல் Read More »

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு

2019 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதுமாக அரசாங்க சேவையில் உள்வாங்கப்பட்டு வடக்கு மாகாண சபை அலுவலகங்களில் பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 361 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று 19 ஏப்பிரல் 2021 அன்று மாலை 3.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு Read More »

வடமாகாணத்தின் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் வைபவம்

மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்கான கட்டட திறப்பு விழா, வடமாகாணத்திற்கு உட்பட்ட சிறந்த விவசாயிகளுக்கான விருது மற்றும் சான்றிதழ், காசோலை வழங்கும் நிகழ்வும் மற்றும் புதிய விவசாய போதனாசிரியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் வைபவம் 19 ஏப்பிரல் 2021 அன்று காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார். மேலும் வடமாகாண பிரதம செயலாளர்,

வடமாகாணத்தின் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் வைபவம் Read More »

பினாக்காய் குள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டத்தின் கிராமிய குளங்கள்,  அணைக்கட்டுக்களை அபிவிருத்தி செய்தலின் கீழ் பினாக்காய் குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் 19 ஏப்பிரல் 2021 காலை காலை 10 மணிக்கு தெல்லிப்பழை பினாக்காய் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பீ. எஸ். எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார். மேலும் பிரதமசெயலாளர், வடமாகண விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயப்பணிப்பாளர், விவசாய துறைசார் அதிகாரிகள் மற்றும் கிராம மக்களும் கலந்துகொண்டனர். இச் செயற்றிட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக

பினாக்காய் குள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »

இங்குபேட்டர் இயந்திரத்தின் ஆரம்ப நிகழ்வு

அச்சுவேலி கோழி பண்ணையில் 15,000 முட்டைகளை ஓரே நேரத்தில் பொரிக்கவைக்கும் இங்குபேட்டர் இயந்திரத்தின் ஆரம்ப நிகழ்வு 19 ஏப்பிரல் 2021 காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து கொண்டு இயந்திரத்தை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயத்துறை சார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் இயந்திரம் மற்றும்

இங்குபேட்டர் இயந்திரத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »

கௌரவ வட மாகாண ஆளுநரின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பிறக்கவிருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாட்டின் அனைத்து மக்களுக்கும் வளமான சுபிட்சத்தையும், ஆரோக்கியமான வாழ்வினையும், மகிழ்ச்சியான சூழலையும் ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துவதோடு அனைவரதும் புத்தாண்டுப் பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன். இப் புத்தாண்டினை ஒன்றுபட்டு கொண்டாடும் இலங்கை மக்கள் அனைவரும் கோவிட்-19 மட்டுமின்றி அனைத்துவித அசௌகரியங்களையும், அநீதிகளையும் களைவதற்கு ஒன்றுபட்டு நின்று, இலங்கை தீவினை ஒரு சிறந்த நாடாக மாற்றும் திடசங்கற்பத்தினை இந்த பெருநாளில் மேற்கொள்வோம் என்று வேண்டி, எனது இனிய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்து

கௌரவ வட மாகாண ஆளுநரின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Read More »

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி

யாழ் சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட அமரர் வேலாயுதன் சிவஞானசோதி அவர்களது பிரிவுத்துயர் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். இவரது இழப்பு எமது சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னார் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் சிறப்பு இளமணி பட்டத்தையும் ஐக்கிய இராச்சியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் கருத்திட்ட திட்டமிடலிலும் மேற்பார்வையிலுமான விஞ்ஞான முதுமாணிப்பட்டத்தையும் பெற்றிருந்ததுடன் இலங்கை பட்டய கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனத்தின் உறுப்புரிமையையுடன் கொண்டிருந்தார். மேலும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அமைச்சுக்களில் செயலாளராக பதவி

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி Read More »

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி

மன்னார் மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் இறையடி சேர்ந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்தேன். நல்லதொரு ஆன்மீகத் தலைவரை வட பகுதி இன்று இழந்து நிற்கின்றது. இன, மத, குல பேதங்களை கடந்த இவரின் இழப்பு வடபுல மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப்பு அடிகளாரின் மறைவினையொட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆன்மா இறைவனில் அமைதியடைய பிரார்த்திக்கின்றோம். யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவைப்

வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி Read More »