npc2018z

சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவதற்கு ஏதுவாக விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை நிலையம், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையுடன் இணைந்து சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றும் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 04.03.2021 ஆம் திகதி உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.க.மு.அ.சுகூர் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் வட மாகான விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் […]

சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு Read More »

கௌரவ ஆளுநரின் வாழ்த்துச் செய்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2020 (2021 மார்ச்) மாணவர்களுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் தனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். கொவிட் – 19 தாக்கம் காரணமாக சுமார் ஒரு வருட காலமாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் தமது பரீட்சைக்கான தயார்ப்படுத்தலை பாடசாலைகளிலும், சூம் செயலி (Zoom) ஊடாக நிகழ்நிலையிலும் தயார்ப்படுத்தியது மட்டுமல்லாது வீடுகளில் இருந்த காலத்தில் சுயகற்றலை மேற்கொண்டு தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள். அவர்களது கடின முயற்சிக்கான பலனை அடைவதற்கான ஓர்

கௌரவ ஆளுநரின் வாழ்த்துச் செய்தி Read More »

வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் ‘விருது வழங்கும் விழா மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆவணங்கள் வெளியிடும் வைபவம்

வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் விருது வழங்கும் விழா மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆவணங்கள் வெளியிடும் வைபவம் என்பன 25 பெப்பிரவரி 2021 அன்று காலை 9 மணிக்கு ஜெட்விங் விருந்தினர் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் 5 மாவட்ட அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து

வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் ‘விருது வழங்கும் விழா மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆவணங்கள் வெளியிடும் வைபவம் Read More »

மஞ்சள், இஞ்சி பயிர்ச்செய்கை மற்றும் அறுவடைக்கு பின்னான தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சி

மாகாண விவசாயத்தினணக்களத்தின் ஏற்பாட்டில் 23.02.2021 செவ்வாய் கிழமை மஞ்சள், இஞ்சி பயிர்ச்செய்கை முறைகள் மற்றும் அறுவடைக்கு பின்னான தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு யாழ்ப்பாண மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி வகுப்பிற்கு மாத்தளை மாவட்ட ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் விரிவாக்க உத்தியோகத்தர் திரு.எம்.ஏ.எம்.இல்மி வளவாளராக கலந்துகொண்டார். இப் பயிற்சி வகுப்பில் மஞ்சள், இஞ்சி பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் யாழ்ப்பாண பிரதி மாகாண விவசாய பணிமனையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியானது

மஞ்சள், இஞ்சி பயிர்ச்செய்கை மற்றும் அறுவடைக்கு பின்னான தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சி Read More »

மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவை – பெப்ரவரி

தற்பொழுது கால போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளால் இடைப்போகப் பயிர்ச்செய்கைக்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இவ் இடைப்போகச் செய்கைக்கான மறுவயல் பயிர் விதைகள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் நடமாடும் சேவையின் ஊடாக விற்பனை செய்ப்பட்டு வருகின்றது. நடமாடும் விற்பனையில் தேவையான விதைகள், மரக்கறி நாற்றுக்கள், பழ மரக்கன்றுகள், மற்றும் சேதன விவசாயத்திற்கான திரவ பசளை மற்றும் தாவர பீடை நாசினி போன்றன விற்பனை செய்யப்படுவதுடன் பயிர்ச் சிகிச்சை முகாம் உள்ளிட்ட விவசாயம் தொடர்பான

மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவை – பெப்ரவரி Read More »

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி (மாசி 2021)

மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி பயிற்சித் திட்டம் – மாசி 2021 தொ.இல :0212060376                                                                         மின்னஞ்சல்  :datckilinochchi@gmail.com இல  திகதி தலைப்பு  உள்ளடக்கப்படும் விடயங்கள் 1

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி (மாசி 2021) Read More »

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம்(மாசி 2021)

மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் பயிற்சித் திட்டம் – மாசி 2021 தொ.இல :0212222174                                                                                    மின்னஞ்சல்  :datcjaffna@gmail.com

பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம்(மாசி 2021) Read More »

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நூல் வெளியீடு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் ,ளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பாசையூர் அண்ணாவியார் முடியப்பு அருட்பிரகாசம் அவர்களின் இரு கூத்துக்கள், கூத்திசை நாடகம், இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் மற்றும் சிலம்பரசி நாட்டுக்கூத்துக்கள் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா பாசையூர் புனித அந்தோனியார் பங்கு மண்டபத்தில் 14 பெப்பிரவரி 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் மாவட்ட பதில் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திரு.மா.அருட்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நூல் வெளியீடு Read More »

ஒரு கிராமம் ஒரு வங்கி நிகழ்ச்சித்திட்டம் – ஒட்டிசுட்டான்

ஒரு கிராமம் ஒரு வங்கி எனும் வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் கிராமத்தின் பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேச சபையில் 16 பெப்பிரவரி 2021 அன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கௌரவ பி. எஸ். எம் சாள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , ஒட்டிசுட்டான் பிரதேசசெயலாளர்,

ஒரு கிராமம் ஒரு வங்கி நிகழ்ச்சித்திட்டம் – ஒட்டிசுட்டான் Read More »

களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா

உலக வங்கியின் அனுசரணையோடு காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் கீழ் 1000 மெற்றிக்தொன் களஞ்சியசாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கூழாமுறிப்பு எனும் கிராமத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலே 16 பெப்பிரவரி 2021 அன்று  இடம்பெற்றது. இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் , வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள

களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா Read More »