npc2018z

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம்

புனர்வாழ்வு மற்றும் வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி செயலணியின், “சுபிட்சத்தின் நோக்கு” என்னும் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான அமர்வு வவுனியா மாவட்ட அரச அதிபரின் வரவேற்புரையுடன் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 18 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இவ் அமர்வில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மகிந்தானந்த அளுத்கமகே, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் […]

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் Read More »

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டக் கலந்துரையாடல்

கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதனூடாக தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 மார்ச் 2021 அன்று மாலை 2.00 மணிக்கு யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. குறித்த கலந்துரையாடலில் கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், கௌரவ கடற்தொழில் அமைச்சர், வர்த்தக கைத்தொழில் அமைச்சர், கௌரவ பெருந்தோட்ட அமைச்சர் ,

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டக் கலந்துரையாடல் Read More »

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம்- யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல்.

அதிமேதகு ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைய கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தலைமையில் ஆரம்பமாகியது. இத்தேசிய நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடலில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மகிந்தானந்த அலுத்கமகே, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கடற்தொழில் நீரியல்வள துறை அமைச்சர் கௌரவ

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம்- யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல். Read More »

சர்வதேச மகளிர் தின நிகழ்வு  வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

‘நாடும், தேசமும் உலகமும் அவளே’ எனும் தொனிப்பொருளில் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்ட மகளிர் தின நிகழ்வு 16 மார்ச் 2021 மாலை 3 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வவுனியா மாவட்ட “ஒரு வங்கி ஒரு கிராமம்” திட்டத்தின் பயனாளிகளுக்கான உதவித் திட்டங்களை வழங்கி வைத்த கௌரவ ஆளுநர் அவர்கள் தொடர்ந்து மாவட்டத்தின் சாதனைப் பெண்களுக்கான விருதுகளை வழங்கி வைத்ததோடு அவர்களின் சாதனைகளை

சர்வதேச மகளிர் தின நிகழ்வு  வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது Read More »

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 16 மார்ச் 2021 அன்று காலை 9.3௦ மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் 2021இல் அனுமதி கிடைக்கப்பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள், நடைபெற்று கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு போன்ற பல்வேறு விடயங்கள்

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம். Read More »

வருடாந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றம் திணைக்களங்களின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண சுகாதார திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் 15 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் அமைச்சரவை செயலாளர், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆளுநரின் இணைப்பு செயலாளர், மற்றும் அனைத்து திணைக்களம் சார்ந்த தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த

வருடாந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

விவசாயிகள் பயிற்சி நிலைய வயல் விழா – மல்லாவி

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவியில் அமைந்துள்ள விவசாயிகள் பயிற்சி நிலையத்தில் பேண்தகு விவசாயம் எனும் தொனிப்பொருளில் வயல் விழாவானது 06.03.2021 சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், சிறப்பு விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் திருமதி.ஆ.லதுமீரா, துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் திரு.எ.அமுதலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.பு.சிவபாலன், சித்த ஆயள்வேத வைத்தியர் திருமதி எஸ்.சிவராஜன், மல்லாவி

விவசாயிகள் பயிற்சி நிலைய வயல் விழா – மல்லாவி Read More »

கிளிநொச்சி மாவட்ட 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 05 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரும் , ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார் . மேலும் கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும், பாராளுமன்ற

கிளிநொச்சி மாவட்ட 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் Read More »

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்04 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் திருமதி . அ. ஸ்ரான்லி டி மெல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரும் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார் . மேலும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ காதர் மஸ்தான்

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் Read More »

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம்

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 04 மார்ச் 2021 அன்று மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமசெயலாளர் , வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர் , விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்துதெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், “ விவசாய அமைச்சில் காணப்படுகின்ற நீண்ட கால

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் Read More »