அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்
அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்மொழிவுகளை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அதனை அனைத்துத்தரப்புக்களும் இணைந்து முன்கொண்டு செல்லவேண்டும் எனக் குறிப்பிட்டார். வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளர் ஆகியோருக்கும், அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் […]
அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »
