Balasingam Kajenderan

இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த திங்கட்கிழமை (2023.10.30) உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே மற்றும் அவரது குழுவையும் பெண்கள், சிறுவர்கள் துறை சார்ந்த தலைவர்களையும் சந்தித்திருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியதுடன், வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பதைக் கண்டறிவதில் பெரும் சவால்களை எதிர்கொள்வதாகவும், கல்வி, சுயதொழில் உட்கட்டமைப்பு மற்றும் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் வடக்கு மாகாணத்திற்கு ஆதரவளிக்குமாறும் […]

இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு. Read More »

யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை முகாம் ஆளுநரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

உலக பார்வை தினத்தை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவினால் கண் சத்திரசிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமானது நேற்றைய தினம் (30.10.2023) கௌரவ வடமாகாண ஆளுநர் கெளரவ பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்விலே கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள், ஏனைய வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பயனாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கண் சத்திர சிகிச்சை முகாமிலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதே

யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை முகாம் ஆளுநரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 2023.10.27 அன்று  வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல் மற்றும் வனங்களில் மரங்களை வெட்டுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும், சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இன்றைய கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய  தலைவர்களால்

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை. Read More »

யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

26.10.2023 அன்று இடம்பெற்ற கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துல, யாழ் மாவட்ட அரச அதிபர், அரச நிறுவன அதிகாரிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பொதுமக்ககளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. மேலும் வடமாகாண மக்களுக்கான காணி விடுவிப்பு பற்றியும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் யாழ் மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் தேவையான

யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடமாகாண நவராத்திரி விழா – 2023

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகுடன் கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கம் மற்றும் யாழ் வலயக்கல்வி அலுவலக நலன்புரிச்சங்கம் என்பன இணைந்து நடாத்திய வட மாகாண நவராத்திரி விழாவானது 2023.10.15 – 2023.10.23 வரை தினமும் ஒன்பது நாட்கள் நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரனையுடன் இறுதி நாளாகிய விஜயதசமி விழாவானது 2023.10.24 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உயர்திரு.ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் கல்வி அமைச்சின்

வடமாகாண நவராத்திரி விழா – 2023 Read More »

தேசிய மீலாதுன் நபி விழா மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்பட்டது

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அந்த பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா செயலாளர் நாயகத்தின் திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து

தேசிய மீலாதுன் நபி விழா மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்பட்டது Read More »

மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை நிறைவேற்ற வடமாகாண ஆளுநர் நடவடிக்கை.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று 16.10.2023 அன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின்  தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரின் செயலாளர், வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், சமூகசேவைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரிகள், செயற்றிட்ட அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் சமூகசேவைகள் திணைக்களத்தினரால், மாற்றுத்திறனாளிகளை உள்வாங்குவதற்கான கொள்கையின் வரைபு ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வரைபில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை நிறைவேற்ற வடமாகாண ஆளுநர் நடவடிக்கை. Read More »

வடமாகாண விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை.

கடந்த 2023.10.15 அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் வடமாகாணத்திலுள்ள விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் பலவற்றை அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர். இந்த தருணம் விவசாய அமைச்சரோடு சேர்ந்து செயற்படுத்துவதற்கு உகந்த தருணமாக இருக்கின்றது என்று கூறிய ஆளுநர் மேலும் வடக்கு மாகாணத்தில் விவசாயத்துறையில் விவசாய உத்தியோகத்தர்கள் – 20,

வடமாகாண விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை. Read More »

வடக்கிற்கு சரியான நேரத்தில் சரியானபருவத்தில் உரங்கள் வழங்கப்படும்

வடமாகாணத்தில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் 2023.10.15 அன்று நடைபெற்ற விவசாயம் தொடர்பான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் கூறியிருந்தார். வடமாகாணத்தில் நெற்செய்கைக்கு மட்டுமன்றி மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட பயிர்களுக்கும் விவசாய திணைக்களம் அதிகூடிய ஆதரவை வழங்கும் எனவும் விவசாய அமைச்சர் கூறினார்.  இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு வடமாகாணத்தின் விவசாய செயற்பாடுகள் பெருமளவு பங்களிப்பதாகவும், வாழ்வாதாரத்தை

வடக்கிற்கு சரியான நேரத்தில் சரியானபருவத்தில் உரங்கள் வழங்கப்படும் Read More »

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

14 ஒக்ரோபர் 2023 அன்று காலை 7.30 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் காங்கேசந்துறையை பிற்பகல் 12.30 அளவில் வந்தடைந்தது. காங்கேசன்துறை வந்த செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தார்த்தன் மற்றும் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம் Read More »