இயந்திர நெல் நாற்று நடுகை அறுவடை வயல் விழா
மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் உயிர்த்தரசன்குளம் எனும் பிரதேசத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழான இயந்திர நாற்று நடுகை முறை மூலமான நெல் அறுவடை வயல் விழாவானது 01.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.ரமேஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.து.மேர்வின் றொசான் றோச் அவர்களும் […]
இயந்திர நெல் நாற்று நடுகை அறுவடை வயல் விழா Read More »
