உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் – யாழ்ப்பாணம், நடத்திய கலாசாரப் பெருவிழா ‘தலசம் – 2025’
உயர் பதவிகளில் இருக்கும் பலரிடம் இன்று தலைமைத்துவப் பண்பைக் காணவில்லை. இதனால் மக்களுக்கு அரசாங்கச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினை வடக்கு மாகாணத்துக்குரியது மாத்திரமல்ல, இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் உரிய பிரச்சினை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் – யாழ்ப்பாணம், நடத்திய கலாசாரப் பெருவிழா ‘தலசம் – 2025’ என்னும் தலைப்பில் 25.05.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. […]
உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் – யாழ்ப்பாணம், நடத்திய கலாசாரப் பெருவிழா ‘தலசம் – 2025’ Read More »
