வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் ஏற்பாட்டில் இரண்டு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
அரசாங்கம் எண்ணிமப்படுத்தலை முன்னெடுக்கவுள்ள நிலையில் அதற்கு எமது அலுவலர்களை நாங்கள் இப்போதே தயார்படுத்தி முன்மாதிரியாகச் செயற்படவேண்டும். பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணியும் பயிற்சியும் குறிப்பிட்டதைப்போல ஏ.ஐ. தொழில்நுட்பத்தை எமது அலுவலர்களுக்கு கற்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் ஏற்பாட்டில் இரண்டு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 17.06.2025 அன்று செவ்வாய்க்கிழமை […]
