“விவசாயம், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைகள் இணைந்து பொங்கலை மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ மாற்ற வேண்டும்!” – மன்னாரில் ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தல்
எதிர்காலத்தில் வடக்கு மாகாணக் கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சு, மாகாண சுற்றுலாப் பணியகம், மற்றும் விவசாய அமைச்சு ஆகிய மூன்று முக்கிய அமைச்சுக்களும் துறைகளும் ஒன்றிணைந்து, தைப்பொங்கல் பண்டிகையை வடக்கு மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ கொண்டாடுவது சிறப்பாக அமையும்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணப் பொங்கல் விழா – 2026’ இன்று ஞாயிற்றுக்கிழமை […]
