மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது!” – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டல்
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர். இவ்வரசாங்கம் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதல் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) அவர்களிடம் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த், வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை (12.01.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். பலாலியில் அமைந்துள்ள […]
