Kathir Sadagopan

இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வு– 2025

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள அரிப்பு விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பூநொச்சிக்குளம் கிராமசேவகர் பிரிவில் இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வானது 30.09.2025 ஆம் திகதி செவ்வாயக்கிழமை காலை 10.30 மணியளவில் திரு. M.R.M. இஸ்ஸதீன் அவர்களின் வயலில் மன்னார் மாவட்டத்தின் உதவி விசாயப் பணிப்பாளர் திரு.J.மேர்வின் றொசான் றோச் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், கிராம சேவகர் மற்றும் விவசாயிகள் […]

இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வு– 2025 Read More »

வடக்கு மாகாண சபை வளாகத்தில் வாணி விழா கொண்டாடப்பட்டது

வடக்கு மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சுக்கள், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு 02.10.2025 அன்று பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகங்கள் இணைந்து நடாத்திய வாணி விழாவின் இறுதி நாள் நிகழ்வில் அமைச்சு செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து

வடக்கு மாகாண சபை வளாகத்தில் வாணி விழா கொண்டாடப்பட்டது Read More »

இயந்திர நெல் நாற்று நடுகை – அறுவடை வயல்விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியான காலநிலைக்கு ஏற்ற நெல் வர்க்கமாக டீப 377(வெள்ளை) நெல் வர்க்கம் இயந்திர நாற்று நடுகை மூலம் பரீட்சார்த்தமாக புளியம்பொக்கனை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறுவடை வயல் விழா நிகழ்வானது 24.09.2025 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திரு.யே.சேயோன் தலைமையில் நாகேந்திரபுரம் புளியம்பொக்கனை எனும் இடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இயந்திர நெல் நாற்று நடுகை – அறுவடை வயல்விழா நிகழ்வு Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 26.09.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க.கனகேஸ்வரன், அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ அவர்களும் வடமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025 Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் சிறுதானிய செய்கை ஊக்குவித்தல் வயல்விழா

2025 ஆம் ஆண்டுக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் யாழ்மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தி ஊக்குவித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தினை செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அறுவடைவிழா நிகழ்வானது திருநெல்வேலி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நந்தாவில் கிராமத்தில் 16.09.2025 அன்று காலை 09.00 மணிக்கு தொழில்நுட்ப உதவியாளர் இ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயப்பணிப்பாளர், வட மாகாணம் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் கலந்து சிறப்பித்திருந்தார். பிரதி விவசாயப்பணிப்பாளர், பாட விதான உத்தியோகத்தர்கள், கமநல சேவை

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் சிறுதானிய செய்கை ஊக்குவித்தல் வயல்விழா Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் 2025 இன் கீழ் சிறுதானிய செய்கையினை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சிறுதானிய செய்கையினை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வானது 17.09.2025 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திருமதி கி.சுதர்சினி தலைமையில் கோணாவில் பிரதேசத்தில் மயில்வாகணம் விமலரத்தினம் எனும் விவசாயியின் வயல் துண்டத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் 2025 இன் கீழ் சிறுதானிய செய்கையினை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் 2025 இன் கீழ் மாதிரி கிராம வீட்டுத் தோட்டச் செய்கை எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மாதிரி கிராம வீட்டுத் தோட்டச் செய்கை வயல் விழா நிகழ்வானது 11.09.2025 அன்று காலை 10.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திருமதி ரா.மாதுமை தலைமையில் வண்ணான்கேணி, தம்பகாமம் பளை எனும் இடத்தில் நீதிராசா கிருஜனா எனும் விவசாயியின் வீட்டுத் தோட்ட வளாகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் கமநலசேவை திணைக்கள கமநல

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் 2025 இன் கீழ் மாதிரி கிராம வீட்டுத் தோட்டச் செய்கை எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 10.09.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் திருமதி.சோ.விஜயதாசன் பிரதி விவசாயப் பணிப்பாளர் – கிளிநொச்சி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.ச.முரளிதரன், அரசாங்க அதிபர் கிளிநொச்சி அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ச.சிவஸ்ரீ, செயலாளர், விவசாய அமைச்சு(வ.மா) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் திரு.தெ.யோகேஸ்வரன், மேலதிக விவசாயப்பணிப்பாளர்(வ.மா), திரு.ச.பிரதீபன் , கணக்காளர்,

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025 Read More »

சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்ட வயல் விழா

2025 ஆம் ஆண்டுக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது பயிரானது அறுவடையினை எட்டியுள்ள தருவாயில் வயல் விழா நிகழ்வானது முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் 26.08.2025 அன்று காலை 09.00 மணிக்கு விவசாயப் போதனாசிரியர் திரு.ஜெ.பிரதீப் தலைமையிலும், அம்பாள்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் 04.09.2025 அன்று 09.00 மணிக்கு விவசாயப் போதனாசிரியர்

சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்ட வயல் விழா Read More »

பாத்தீனியம் எனும் ஆக்கிரமிப்புக் களையை உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் கட்டுப்படுத்தல்

பாத்தீனியம் களையானது பொறிமுறை, இரசாயன முறை மற்றும் சட்டமுறை மூலம் யாழ் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் பாத்தீனியக் களையை உயிரியல் முறை மூலம்; கட்டுப்படுத்துவதற்கு 26.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நீர்வேலி வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில், திரு.இராதாகிருஸ்ணன் ஐங்கரன், தொழில்நுட்ப உதவியாளர், நீர்வேலி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன், பிரதி விவசாயப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், திருமதி. டில்ருக்சி, பிரதிப் பணிப்பாளர், தேசிய பயிர் பாதுகாப்புப் சேவை, உதவி விவசாயப் பணிப்பாளர்கள்,

பாத்தீனியம் எனும் ஆக்கிரமிப்புக் களையை உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் கட்டுப்படுத்தல் Read More »