நாம் எப்போதும் தோல்விகளால் துவண்டு விடாது அவற்றை படிக்கற்களாக மாற்றவேண்டும் – ஆளுநர்
சிதம்பரா கணிதப் பரீட்சைப் போட்டியில் வெற்றி பெற்று லண்டனுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்த மாணவன் கூறியதைப்போன்று, கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் எம்மால் எதையும் சாதிக்க முடியும். அதை நான் பல இடங்களில் கூறியிருக்கின்றேன். நாம் எப்போதும் தோல்விகளால் துவண்டு போகக் கூடாது. அதை படிக்கற்களாக மாற்றவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சிதம்பரா கணிதப் பரீட்சைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும், கணித விழா – […]
நாம் எப்போதும் தோல்விகளால் துவண்டு விடாது அவற்றை படிக்கற்களாக மாற்றவேண்டும் – ஆளுநர் Read More »